Manimegalai
Well-Known Member
நல்லவங்களோ கெட்டவங்களோ அவ்வளவு முக்கியத்துவம் உடன்பிறந்தவர்களுக்கு மல்லியோட ஆரம்ப கதையில் இருந்து...Namma aakash oda udan pirappu
Karthikeyan oda udan pirappu
மிகப்பிடித்த அம்சம்...
நல்லவங்களோ கெட்டவங்களோ அவ்வளவு முக்கியத்துவம் உடன்பிறந்தவர்களுக்கு மல்லியோட ஆரம்ப கதையில் இருந்து...Namma aakash oda udan pirappu
Karthikeyan oda udan pirappu
எப்படி சொல்லுவா .... அவ மாட்டிக்குவா இல்லையா.... ஈஸ்வர் லவ் கல்யாணதுக்குNalla Vela , Eva vakeeluku self explaantion kodukkaraenu, vishwa Aish matter sollama vitta
பத்துக்காக நடிப்பா.....ஈஸ்வர் கூட சொல்லிட்டான்அவ கிட்ட மறைமுகமா ....எல்லார்
முன்னாடி சொல்லாம தனியா அவளுக்கு புரிகிறமாதிரி எவ்வளவு அழகா பத்து பேசினான்....ஆரம்பத்தில் இருந்து ரஞ்சனி வர்ஷி உறவு நல்லா இல்லை...இனி பத்துக்காக கட்டாயமா மாறிடுவா....
அது ஒண்ணு தான் ஆறுதல் .......இதெல்லாம் ஓவர்....அவனை மாதிரி நல்ல மனிதன் எல்லாரையும் அனுசரித்து நடக்கனும்...பொண்டாட்டி மட்டும் பார்த்தா நீங்களே தாசன் என்று திட்டுவீங்க... ஈஸ் முரளிய அதட்டினதில் இருந்து ஷாலினிகிட்ட பேசி...மலர் அம்மாகிட்ட பேசினது எவ்வளவு அழகு முத்தமும் அழகு...ஏதோ மல்லி சிஸ் கதையில் அனைத்து உறவுகளையும் மதிக்கிற ஒரு நாயகன் கொண்டாடனும்...வர்ஷிக்கு எவ்வளவு கர்வம் இவன் என் கணவன் என்று..
பத்து அதையும் குறிப்பிட்டு ரஞ்சனியிடம் பேசினானே...இதைவிட என்ன வேண்டும்..