E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

Manimegalai

Well-Known Member
Namma aakash oda udan pirappu
Karthikeyan oda udan pirappu
நல்லவங்களோ கெட்டவங்களோ அவ்வளவு முக்கியத்துவம் உடன்பிறந்தவர்களுக்கு மல்லியோட ஆரம்ப கதையில் இருந்து...
மிகப்பிடித்த அம்சம்...
 

vijivenkat

Well-Known Member
very nice update malli....பொன்ஸ் இன்று உங்கள் comments எல்லாம் என் மனதில் உள்ள எல்லாவற்றையும் சொன்ன மாதிரி இருந்தது .....ரஞ்சனி மேல அவ்வளவு கோபம் ....பத்து என்ன தான் மனைவிக்காக பார்த்தாலும் கொஞ்சம் அவனோட தங்கையை பார்க்காமல் விட்டது பெரிய ஏமாற்றம் ...

வழக்கம் போல வர்ஷ் மனதை கொள்ளை அடித்து விட்டாள் ....ஈஸ்வர் அவரவர் தவறை சுட்டி காட்டுவது சூப்பர்....
 

Manimegalai

Well-Known Member
மாமியார் மருமகள் சண்டை பெரிசு நினைச்சா
எல்லா கமண்டும் படிக்கலை..நாத்தனார் பிடிக்காதவங்களா அவ்ளோ திட்டு.:D
முடியலை...மீதி கமண்ட் நாளைக்கு படிக்கிறேன்:D
 

aravin22

Well-Known Member
Hi mam


வர்ஷினியைப்பற்றி இடைப்பட்ட பகுதியில் நாங்கள் பிழையாக புரிந்துகொண்டோம்,ஏன் அவர் மனநல ஆலோசனை பெற்றால் கூட நன்று என்று நினைத்தோம்,ஆனால் இப்போது நாங்கள்தான் போகவேண்டும்போல இருக்கின்றது வர்ஷினியைப்பற்றி பிழையாக விளங்கிக்கொண்டமைக்கு,மிக மிக இயல்பான பெண்ணாகவும் அதேநேரம் எல்லோரையும் அவர்களின் பக்கம் இருந்து புரிந்துகொள்ளும் பெண்ணாகவும் இருக்கின்றார்,எல்லோருமே தங்களையறியாமலே வர்ஷினியை தங்களிடமிருந்து விலக்கித்தான் வைத்திருந்திருக்கின்றனர்,ஆனால் இப்போது தங்கள் தவறுகளையும் உணர்கின்றனர்,பார்ப்போம் இனி என்ன நடக்கின்றது என்று.



நன்றி
 

Sundaramuma

Well-Known Member
Nalla Vela , Eva vakeeluku self explaantion kodukkaraenu, vishwa Aish matter sollama vitta:rolleyes:
எப்படி சொல்லுவா .... அவ மாட்டிக்குவா இல்லையா.... ஈஸ்வர் லவ் கல்யாணதுக்கு
முன்ன ஏன் சொல்லலை என்ற கேள்வி வரும் .....
 

Sundaramuma

Well-Known Member
எல்லார்
முன்னாடி சொல்லாம தனியா அவளுக்கு புரிகிறமாதிரி எவ்வளவு அழகா பத்து பேசினான்....ஆரம்பத்தில் இருந்து ரஞ்சனி வர்ஷி உறவு நல்லா இல்லை...இனி பத்துக்காக கட்டாயமா மாறிடுவா....
பத்துக்காக நடிப்பா.....ஈஸ்வர் கூட சொல்லிட்டான்அவ கிட்ட மறைமுகமா ....
வர்ஷினியை தப்பா பார்த்ததா ..... ரஞ்சனிக்கு தான் புரியலை .....
அவ மனசுல வர்ஷினி தான் ஐஸ்வர்யா காதலுக்கு குறுக்க வந்ததா எண்ணம் ......
தன் அண்ணன் மேல தான் தப்புனு தெரியவே இல்லை.....
 

Sundaramuma

Well-Known Member
இதெல்லாம் ஓவர்....அவனை மாதிரி நல்ல மனிதன் எல்லாரையும் அனுசரித்து நடக்கனும்...பொண்டாட்டி மட்டும் பார்த்தா நீங்களே தாசன் என்று திட்டுவீங்க... ஈஸ் முரளிய அதட்டினதில் இருந்து ஷாலினிகிட்ட பேசி...மலர் அம்மாகிட்ட பேசினது எவ்வளவு அழகு முத்தமும் அழகு...ஏதோ மல்லி சிஸ் கதையில் அனைத்து உறவுகளையும் மதிக்கிற ஒரு நாயகன் கொண்டாடனும்...வர்ஷிக்கு எவ்வளவு கர்வம் இவன் என் கணவன் என்று..
பத்து அதையும் குறிப்பிட்டு ரஞ்சனியிடம் பேசினானே...இதைவிட என்ன வேண்டும்..
அது ஒண்ணு தான் ஆறுதல் .......
 

Bharathi selva

Well-Known Member
Inthe full story laye pathu pesina long dialogue and pannina urupadiyana kariyam ithu than.
next inthe ammakal rendu perfume avanga pillainga than aavangaluku mukiyamnu prove panitanga.malar avathu mamiyar,u can expect this but kamalamma kitte I didn't expect.
varshi ipidi aniyayathuku sweet agitiye !ipidi oru typical kudumba isthri avanum ninaikave ila po!athilum vishwa sonathum udane nee kepainu ellam kanavula kooda ninachathilla.
thala Ella Ud layum unaya praise panni panni ipo enna eluthane theriyala po!una mathiri,brother um iruka mudiyathu,una mathiri paithiyakarathanama love panavum mudiyathu,elathilum nee extreme than.like u very much.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top