E91 Sangeetha Jaathi Mullai

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
manam kanaththa pathivu. varshi arumai. Yaraium kurai sollathu anaivarin tharappilum niyayam iruppathaga, thanmeethum Kuraisolvathu, enna solla? entha uravum avalai purinthu kollavillai. Esh not a good husband.
Malarmma azhuvathum than kanavar thittiyathal thane. She is also not saying anythig to varshi. So bad.
Ranjani only say sorry to eshwar not varshi. That time to patthu support his wife. patthu not a good brother.
why he ask permisson to ranji to lookafter his sister.. Shame people.
மலரம்மா கூட மகனிடம் அழுது ....அவன் முத்தம் கொடுத்து சிரிக்க வச்சுட்டான்
யாருமே வர்ஷூவிடம் சாரி கேட்கல ....
ஈஸ் நல்ல கணவனில்லை.
பத்து நல்ல அண்ணனில்லை..
நல்ல மாமியாரில்லை..
நல்ல அம்மா இல்ல..
அதானே ஏன் கேட்கிறான்...நீங்க பார்தத லட்சணம் போதும்டா..பொட்டியை தூக்கிட்டு கிளம்புங்க
 

Manimegalai

Well-Known Member
இன்றும் அவளை சீண்டும் போதும் பேசாமல் தானே இருக்கிறான் ..
முடியல உமா..
எல்லார்
முன்னாடி சொல்லாம தனியா அவளுக்கு புரிகிறமாதிரி எவ்வளவு அழகா பத்து பேசினான்....ஆரம்பத்தில் இருந்து ரஞ்சனி வர்ஷி உறவு நல்லா இல்லை...இனி பத்துக்காக கட்டாயமா மாறிடுவா....
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எல்லாரும் முன்னாடி சொல்லாம தனியா அவளுக்கு புரிகிறமாதிரி எவ்வளவு அழகா பத்து பேசினான்....ஆரம்பத்தில் இருந்து ரஞ்சனி வர்ஷி உறவு நல்லா இல்லை...இனி பத்துக்காக கட்டாயமா மாறிடுவா....
ஏன் முன்னாடி சொல்லல ன்னு தான் கேள்வி...
ஊரைக்கூட்டி அழத் தெரியுது..
மாறினா என்ன மாறாட்ட என்ன...நாங்க வேண்டாம்னு ஒதுக்கிட்டோம் இவளை
 

anu1214

Well-Known Member
சரியாக சொன்னீங்க உமா.
என் எண்ணமே..இருவரும் தோற்று போயிட்டாங்க வர்ஷூ அன்பு முன்..
எதிர்பார்ககாமல் இருக்க பழகிக்கிறேன்...
iruvar mattum illa pons ma ellorum thotru poitanga including esh
Varshi kampeeram.
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
எப்போது பிடிக்காம போச்சி, வர்ஷிய...
தல ஒரு விதத்தில் பிடித்தது என்றால் வர்ஷி வேறோரு விதத்தில் கவர்ந்தாள் தானே...
பிடிக்காமல் போகும்னு சொல்லல.....வர்ஷூ கடித்தும், அடித்தும் கூட பிடிச்சதே
 

Manimegalai

Well-Known Member
மலரம்மா கூட மகனிடம் அழுது ....அவன் முத்தம் கொடுத்து சிரிக்க வச்சுட்டான்
யாருமே வர்ஷூவிடம் சாரி கேட்கல ....
ஈஸ் நல்ல கணவனில்லை.
பத்து நல்ல அண்ணனில்லை..
நல்ல மாமியாரில்லை..
நல்ல அம்மா இல்ல..
அதானே ஏன் கேட்கிறான்...நீங்க பார்தத லட்சணம் போதும்டா..பொட்டியை தூக்கிட்டு கிளம்புங்க
இதெல்லாம் ஓவர்....அவனை மாதிரி நல்ல மனிதன் எல்லாரையும் அனுசரித்து நடக்கனும்...பொண்டாட்டி மட்டும் பார்த்தா நீங்களே தாசன் என்று திட்டுவீங்க... ஈஸ் முரளிய அதட்டினதில் இருந்து ஷாலினிகிட்ட பேசி...மலர் அம்மாகிட்ட பேசினது எவ்வளவு அழகு முத்தமும் அழகு...ஏதோ மல்லி சிஸ் கதையில் அனைத்து உறவுகளையும் மதிக்கிற ஒரு நாயகன் கொண்டாடனும்...வர்ஷிக்கு எவ்வளவு கர்வம் இவன் என் கணவன் என்று..
பத்து அதையும் குறிப்பிட்டு ரஞ்சனியிடம் பேசினானே...இதைவிட என்ன வேண்டும்..
 

anu1214

Well-Known Member
Varsh மாதிரி பெண் குழந்தை....... சிங்காரி......... Eshக்கு தான்.........

உனக்கு ரஞ்சனி மாதிரி போதும்............

You will not be able to handle the baby..............
true sis. thangaiye paathukka theriyala, ithula thangai mathiri baby:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top