பாவம் சுந்தரி
இவன் வந்து பேசலைன்னு யாரு அழுதா?
இவன் இப்படி வருவது ஊர் வாய்க்கு அவல் என்று தெரியாதா அவனுக்கு??
சுந்தரி கேட்பது நியாயம் தானே
இரண்டு மாதத்தில் விவாகரத்து கேட்ட போது ஏன் என்று கேட்க வராதவர்கள் இப்போ ஏன் குழந்தை கொடுக்க மறுக்கிறாய் என்கிறார்கள்
பாவம் நன்றாக உடை கூட உடுத்த முடியவில்லை
அவன் உடனே விவாகரத்து கேட்கிறான் என்றால் இவள் மேல் என்ன தப்போ என்று தான் பேசி இருப்பார்கள்
சுந்தரியின் உழைப்பு அசாத்தியமானது உழைத்து உழைத்து தன் மனதில் வரும் எண்ணங்களுக்கு அணை போட பழகி கொண்டாளோ...
எதற்கு விவாகரத்து கேட்டான் என காரணம் கூட தெரியாமல் எப்படி மருகி இருப்பாளோ...
அவள் தந்தை இறந்தது கூட அறியாமல் இருந்தான்....
பற்றாக்குறைக்கு சுற்றி இருப்பவரின் கேள்விகள் வேறு..
பாவம் தனி மனுஷியாக எவ்வளோ பார்த்து இருக்கிறாள்...
தன் மனவருத்தங்களை செடிகளை பார்த்து பேணி போக்கி கொண்டாள்...
அழகு சுந்தரி....