E9 Nee Enbathu Yaathenil

Advertisement

S

semao

Guest
ஹேய் நானும் மாங்கா மடையன்னுதான் சொல்லணும்னு நினைத்தேன்
அதை பொன்ஸ் க்காக மாத்திகலாம்
ஹேமா சொன்னாப்புல
மாங்காய் மடையர்
அல்ல மண்டையர்
 

vijivenkat

Well-Known Member
சுந்தரியின் உழைப்பு,சிந்தனை, தெளிவான பேச்சு எல்லாம் கண்ணனை வாயடைக்க வைத்து விட இப்ப அடுத்து என்ன செய்ய வேண்டியது என்று முழிக்கிறான்....

மாட்டோட பிரசவம் இவர்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்துமா?...
 

aravin22

Well-Known Member
Hi mam

என்ன சொல்ல கண்ணணனிடம் நல்ல மாற்றங்கள் வந்து கொண்டேயிருக்கின்றது,ஆனால் சுந்தரி மீண்டும் பழைய இடத்திலேயே நிற்கின்றார்,வலி அவமானம் அனுபவித்தவர் அல்லவா,அவமானம் & வலி அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அதனைப்பற்றித்தெரியும்,வலி கொடுத்தவர்களுக்கு பெரும்பாலும் அதனைப்பற்றி தெரிவதில்லை,மிக இலகுவாக மன்னிப்பு அல்லது பிராயசித்தம் என்னும் போர்வைக்குள் மறைந்து கொள்வார்கள்,சுந்தரியின் மனதிலும் எண்ணத்திலும் மாற்றம் வருவதற்கு காலம்வரவேண்டும் அல்லது ஏதாவது ஒரு திருப்பமுனை வரவேண்டும்.

நன்றி
Aravin22
 

Sundaramuma

Well-Known Member
மரியாதையா திட்டணுமா .... ஓகே...ஓகே
மாக்கான் துரை ...... எப்படி மரியாதையா சொல்லறது....
மாக்கான் துரை அவர்களே இல்லை மாக்கானார் துரை ???
பொண்டாட்டிய பக்கத்துல வைச்சு கிட்டு தேங்காய் உரிக்கிறதை
யோசிச்சுகிட்டு இருக்கான்....... சுந்தரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு
சொல்லிட்டா..... இன்னும் துரைக்கு எப்போ பல்பு எரியும் .....
Emotional episode...
Thank you very much.Mallika:):):)
 

Sundaramuma

Well-Known Member
:)வலிக்கும் பதிவு..தான்..
சீக்கிரம் மாறும் ...
துரையிடம் நல்ல மாற்றம்..
மகன் வேண்டும் என்று போராடியவன்..
மனைவியை ஏற்க ..காலதாமதம் வேண்டாம்..
டேய்....துரை சார்...
மரியாதையாக திட்டிட்டேன்...மல்லி
giving-thumbs-up-winking-smiley-emoticon.gif
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top