E9 Nee Enbathu Yaathenil

Advertisement

Durga Elango

Well-Known Member
Sundari kekurathuku avan ala answer pana mudiyala eniyavuthu unakuaga than varen endru vai thirunthu solurana pakalam. Weekend son matum paka varatha soli kitu irukan loose paya apuram ethuku ava koodaya varen dressing pathi vera eni avan mouth open panula readers elam serunthu adi pinividuvanga so kannan konjam Sundari kita manasu vitu pesuanga
 

Adhirith

Well-Known Member
மரியாதையா திட்டணுமா .... ஓகே...ஓகே
மாக்கான் துரை ...... எப்படி மரியாதையா சொல்லறது....
மாக்கான் துரை அவர்களே இல்லை மாக்கானார் துரை ???
பொண்டாட்டிய பக்கத்துல வைச்சு கிட்டு தேங்காய் உரிக்கிறதை
யோசிச்சுகிட்டு இருக்கான்....... சுந்தரி வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு
சொல்லிட்டா..... இன்னும் துரைக்கு எப்போ பல்பு எரியும் .....
Emotional episode...
Thank you very much.Mallika:):):)


Emotional episode......
how???????:eek::oops:
 

sindu

Well-Known Member
பாவம் சுந்தரி
இவன் வந்து பேசலைன்னு யாரு அழுதா?
இவன் இப்படி வருவது ஊர் வாய்க்கு அவல் என்று தெரியாதா அவனுக்கு??

சுந்தரி கேட்பது நியாயம் தானே
இரண்டு மாதத்தில் விவாகரத்து கேட்ட போது ஏன் என்று கேட்க வராதவர்கள் இப்போ ஏன் குழந்தை கொடுக்க மறுக்கிறாய் என்கிறார்கள்
பாவம் நன்றாக உடை கூட உடுத்த முடியவில்லை
அவன் உடனே விவாகரத்து கேட்கிறான் என்றால் இவள் மேல் என்ன தப்போ என்று தான் பேசி இருப்பார்கள்

சுந்தரியின் உழைப்பு அசாத்தியமானது உழைத்து உழைத்து தன் மனதில் வரும் எண்ணங்களுக்கு அணை போட பழகி கொண்டாளோ...
எதற்கு விவாகரத்து கேட்டான் என காரணம் கூட தெரியாமல் எப்படி மருகி இருப்பாளோ...
அவள் தந்தை இறந்தது கூட அறியாமல் இருந்தான்....
பற்றாக்குறைக்கு சுற்றி இருப்பவரின் கேள்விகள் வேறு..
பாவம் தனி மனுஷியாக எவ்வளோ பார்த்து இருக்கிறாள்...
தன் மனவருத்தங்களை செடிகளை பார்த்து பேணி போக்கி கொண்டாள்...

அழகு சுந்தரி....
 
Last edited:

murugesanlaxmi

Well-Known Member
சுந்தரியின் குரல், தன்னம்பிக்கை குரல்,தனியாக வாழும் பெண்களின் மனக்குரல்.இதுவரை சுந்தரி சாதாரணமாக இருந்தாள்,இந்த பதிவில் சூப்பர்ஸ்டார் ஆகிட்டா. சூப்பர் மல்லி சகோதரி
 

murugesanlaxmi

Well-Known Member
:)வலிக்கும் பதிவு..தான்..
சீக்கிரம் மாறும் ...
துரையிடம் நல்ல மாற்றம்..
மகன் வேண்டும் என்று போராடியவன்..
மனைவியை ஏற்க ..காலதாமதம் வேண்டாம்..
டேய்....துரை சார்...
மரியாதையாக திட்டிட்டேன்...மல்லி
வலிக்கும் பதிவு இல்லை சகோதரி,மனதில் பதிக்கும் பதிவு
 

murugesanlaxmi

Well-Known Member
மகனோடு மனைவியும் வேண்டும் என்ற அவனது உள்மனதின் ஆசை எப்போது அவனுக்கு புரிகிறதோ, அப்போது அவளிடம் உறுதியாக வேண்டுவான்.... அவளை....
நீ வரவேண்டும் என்று எதிர்ப்பார்த்தேன் என பாடவேண்டும்
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வலிக்கும் பதிவு இல்லை சகோதரி,மனதில் பதிக்கும் பதிவு
சுந்தரியின் மனநிலையை பிரதிபலிக்கும் பதிவு....கனமாகவே மனதில் பதிந்தது சகோ...
 

murugesanlaxmi

Well-Known Member
ஹாய் சிஸ்..:)
நல்ல பதிவு....சுந்தரி கண்ணன்கிட்ட பேசிட்டாங்க... அதுவும் மனதில் உள்ளதை
மிக நன்று.... கண்ணன் சார்க்கு விவசாயம் பிடிக்குமா அப்ப ....ரொம்ப நல்லது...
இருவரும் சீக்கிரம் பேசி ஒன்றாக இணைய வேண்டும்...அதுதான் அபிக்கு சந்தோசம்...
நீ பெரிய ஆளா நான் பெரிய ஆளா என்று நினைப்பதை விட்டு இருவரும் இறங்கி வருவதே மிக சிறப்பாக இருக்கு...
ஒரு குடும்பம் பிரிந்து மீண்டும் இணைவது மகிழ்ச்சியே...:)
நன்றி:)
உங்கள் கமெண்ட்ஸ்சே என்னுது
 

rathippria

Well-Known Member
விடையளிக்க முடியா கேள்விகள்..
விடை அறியா தோல்விகள்..
அப்பொழுதும் உனக்கில்லை
இப்பொழுதும் உனக்கில்லை..

நீங்கியே சென்றாய்..
.விரும்பியா வந்தாய்..

குற்றமோ உன்னது..
தாக்கி எனை சென்றது..

மீண்டு வந்தேன்..
நீயும் வந்தாய்..

எனக்காக அல்லவே..
எனையும் மீறி..
ஏக்கம் கொள்கிறேன்..
Wow very nice babe;)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top