E9 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
விடையளிக்க முடியா கேள்விகள்..
விடை அறியா தோல்விகள்..
அப்பொழுதும் உனக்கில்லை
இப்பொழுதும் உனக்கில்லை..

நீங்கியே சென்றாய்..
.விரும்பியா வந்தாய்..

குற்றமோ உன்னது..
தாக்கி எனை சென்றது..

மீண்டு வந்தேன்..
நீயும் வந்தாய்..

எனக்காக அல்லவே..
எனையும் மீறி..
ஏக்கம் கொள்கிறேன்..
hands-clapping-applause-smiley-emoticon.gif
 

Sundaramuma

Well-Known Member
சுந்தரி எது செய்தாலும் அதில் மறுத்து பேச முடியாத ஒரு உண்மை இருக்கிறது...
உடை உடுத்துவதிலிருந்து அவன்
உடன் நிற்பது வரை...
மிக தெளிவானவள்...
happy.jpg
 

Sundaramuma

Well-Known Member
HI malli sis
சுந்தரி உணர்வுகளை அழகா சொல்லி இருக்கீங்க...
பெண் மனம் பலதையும் ஆராயும்... முரண்பாடு மூட்டை..
சுந்தரி அந்த நிலைல இருக்கா .... Point point ah pesuringale ji
அடடா துரை கண்ணா ... ஏன்டா பிடிச்சத விட்டுடு .. இப்போ ஆசைபடுற..
பிடிக்காமா செய்துட்டு அப்புறம் பிடிகுதுனா....Manufacturing defect;)... பட்டு தான் திருதுனும்
brightlook.jpg
 

Sundaramuma

Well-Known Member
பொன்ஸ் முதல் இடம் பிடுச்சிட்டு பல்லை 'ஈ' என...
அதற்கு ஊ என நான் விசில் அடிக்க

உடனே பொன்ஸ் ஐ என சந்தோஷப்பட



மீரா நீங்கள் தான் முதலா என U என


இல்லை நாம் அனைவருமே முதல் என்று பொன்ஸ் We.. (V) என்று கூறியுள்ளார்..
மல்லி பேன்ஸ் டா...
welldone1.jpg
 

Sundaramuma

Well-Known Member
hi friend MM,
பாவம் பேதை அவளை உள்ளுக்குள் ஒடுங்க செய்யறான்
பளிச் பளிச்ன்னு பேசறா முகத்து நேரா உண்மையை அப்பவும் அவனுக்கு சொரணை வரவில்லை முடிவு எடுக்க
கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை னு இருக்கான்
அவனுக்கும் விவசாயம் அதை சார்ந்த வேலைகள் பிடிக்கும்னு காண்பித்தாள் அவள் கொஞ்சம் சீக்கிரம் மாற வாய்ப்பு இருக்கிறது போல் உள்ளது

Lets hope so....
 

Sundaramuma

Well-Known Member
அபியும் அப்பாவும்
ஆசையும் அதை அடக்கும் அறிவும்
இன்பமும் அதை மறைக்கும் மனமும்
ஈட்டமாய் தோட்டமும்
உள்ளமும் அதிலுள்ள துன்பமும்
ஊரும் அதன் புறமும்
எண்ணமும் அதன் நிராகரிப்பும்
ஏனைய வற்றிலுள்ள பற்றும்
ஐயமும் விட்டு செல்வான் என்ற ஐயமும்
ஒழுங்கும் அதிலுள்ள பாங்கும்
ஓர்மையும் மன ஓர்மையும்
இவற்றுக்கு
ஔவ்டதமாய் மகனும்
இருக்க
இந்த உயிர்
மெய்யை சேர
மெய்யும் தெளிய வேண்டும்
உயிருடன் இணைய
மெய்யும் தெளிய
உயிர் மெய் ஆனது நீ
clap.jpg
 

Sundaramuma

Well-Known Member
ஹாய் மல்லி
நீங்க உருவாக்கற ஹூரோயின் கேரக்டர் எல்லாமே ரொம்ப அருமை பா.திமிர் பேச்சு, தெளிவான சிந்தனைணு ,அளவான அழகுனு கலக்கறாங்க போங்க மல்லி.ஆனா ஹூரோவ எப்படியும் அடிவாங்க வெக்கறீங்க அது இன்னும் சூப்பர்.
;);):)
 

Bharathi selva

Well-Known Member
Konjam alugaya vanthiruchu pa padichitu,ambalainga thimuru eruthu divorce kuduthalum,society la ponnungala mattum than pesuvanga,what a cruelty?sunthari pesurathu ellam nachu points,sariyana satayadi.poda vengayam,pilla mela apidiye pasam ponga varuthu,seekiram oru mudivu eduda pakki.sorry malli hero va konjam kevalama thititen.
 

Adhirith

Well-Known Member
Here comes the Nee Enbathu Yaathenil 9

EPISODE 9

:)

Hi......Malli
Happppy morning.....:)


நீங்க தீயாய் வேலை செய்தீர்கள்....
அதன் ஜூவாலை சுந்தரியிடம்....


வாடும் பயிர் கண்டு வாடுபவள்..
மகன் தந்தைக்காக வாடாவிடாமல்
அவன் வாழ்வில் அப்பாவை அனுமதிக்கும் யதார்த்தவாதி


கண்ணனை, நிமிர்வுடன்
(திமிர் அல்ல)
சந்திக்கும் துணிவு.....


பற்றற்ற ஞானியின் மனோபாவம்,
ஆனால் சிறு ,சின்ன எதிர்பார்ப்புகளை
உடைய சாதாரண பெண் மனது....


மல்லி, ரொம்ப அழகான,நெஞ்சுரம் கொண்ட
பெண்ணாக செதுக்கியிருக்கீங்க...சுந்தரியை
உங்க கை வண்ணத்தில்....


நிமர்ந்த நன்நடையும்,நேர் கொண்ட பார்வையும்
உடைய மல்லியின் நாயகிகளை
எப்பொழுதும் நான் support செய்தால் ,
அது என் தவறாகாது....
முற்றிலும் மல்லியுடையது......


YOU ARE SO GREAT...
I ADORE YOU,MALLI....








 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top