கி..கி...சும்மாடா..Ha ha Enna sis appadi ennada koluthi pottutaen
வாங்கிட்டான் என்றால்...அவனே வச்சுக்குவான்னும் ஒரு அர்த்தம் வருதுலன்னு ...அதைச் சொன்னேன்..சும்மாவே சுந்தரிப்புள்ள பயந்து போய் கிடக்குறால
Last edited:
கி..கி...சும்மாடா..Ha ha Enna sis appadi ennada koluthi pottutaen
ம்.. ம்.. அந்த பயம் இருக்கட்டும்...காலுக்கிட்ட போய் இந்தான்னா...கொடுப்போம்...போம்மா..
Safezoon la தானே நிற்போம்
அப்படியா சொல்ற...
அவன் தங்கை போன் பண்ண பிறகுதானே ஊருக்கே வரான்?
வேற யாரையும் பார்க்கல சரி...
இவளை நினைச்சானா, என்ன?...
எல்லாருமே அம்மாவைதான் சொல். இவ்வளவுநாளாக வரதா அப்பா Goodஆ
என்னைய கூப்பிடறியா பேபிKuyil kuyilu kuyillamma..
எட்டியே நின்றாலும்..
தட்டியே விட்டாலும்..
கிட்ட வர துடிக்குது மனசு..
தந்தையை உணர்ந்த பிள்ளை..
தன்னை உணரவில்லை என
மருகுது கிள்ளை..
பால் மனம்மாறாது எனினும்..
ரத்த உறவை அறியும்..
தந்தையிடம் அடங்கியே
அன்னைக்கு சேதி சொன்னதோ..