கண்ணனவன் கையில் குட்டிக் கண்ணன் களிக்க
கண்ணிமைக்க மறந்து பார்த்து நின்றாள் சுந்தரி....
கட்டியவன் விட்டுப் போனாலும் என்றும்
இரத்த பந்தம் விட்டுப் போவதில்லை......
சின்னக்கண்ணன் நினைப்பில் பெற்றவளைத்
தவிக்க விட்ட பெரிய கண்ணனே.....
அவள் ராதையல்ல விட்டுச் செல்ல.....
உன் வாழ்வில் வந்த சீதை என்று
புரிந்து கொள்வாயா......