E8 Nee Enbathu Yaathenil

Advertisement

malar02

Well-Known Member
hi friend MM

சுந்தரி பாவம் இந்த எபில உள்ளுக்குள் கொஞ்சம் மருகி மிரண்டு போயிருக்களோ....
பாஸ் பாடம் எடுக்கிறார் எப்படி பேசணும் என்று அதுக்கும் கவுண்டர் கொடுத்தாகிவிட்டது அவளால்....
அப்பாடா இப்பவாவது பையனை தொடட உடனாவது பரவசம் ஆனானே.....
இப்படி தன்மையா பேசியிருந்தா முதலிலேயே பையனை பார்க்கவிட்டு இருப்பாள்
சிலவிஷயங்கள்அப்படித்தான் கைமீறி நடந்துவிடும் வாழ்க்கையில் நம்மையையும் மீறி -சுந்தரிக்கும்

 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
வாவ் சூப்பர் மல்லி...

சுந்தரியோட உணர்வுகளை எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க... துரை சார்க்கு கொஞ்சம் மிதப்பு அதிகம் தான் மரியாதையா திட்டணுமாம்ல... சுந்தரி கொஞ்சம் கம்மியா திட்டிட்டான்னு எனக்கு கொஞ்சம் பீல் ஆகுது... :p

அபி குட்டி சோ ஸ்வீட் அம்மா அப்பாவை சேர்த்து வைக்க தான் குழந்தை அப்பாவோட இப்படி ஒட்டிக்கறானோன்னு கூட தோணுது எனக்கு... இனி அடுத்து என்ன நடக்கும்...
 

fathima.ar

Well-Known Member
வாவ் சூப்பர் மல்லி...

சுந்தரியோட உணர்வுகளை எவ்வளவு அழகா சொல்லியிருக்கீங்க... துரை சார்க்கு கொஞ்சம் மிதப்பு அதிகம் தான் மரியாதையா திட்டணுமாம்ல... சுந்தரி கொஞ்சம் கம்மியா திட்டிட்டான்னு எனக்கு கொஞ்சம் பீல் ஆகுது... :p

அபி குட்டி சோ ஸ்வீட் அம்மா அப்பாவை சேர்த்து வைக்க தான் குழந்தை அப்பாவோட இப்படி ஒட்டிக்கறானோன்னு கூட தோணுது எனக்கு... இனி அடுத்து என்ன நடக்கும்...

Ava pannaiyila irukka maadu nadakkum..
 

malar02

Well-Known Member
Hi ......MM
Good morning.....

இந்த பதிவில் பாசம் மிகுந்த தந்தை
Universal blood theory apply பண்ணிட்டீங்க..
ஒத்துக்க தான் வேண்டும்....
அவனுடைய மாறும் மனநிலைப் பற்றி சொல்லியிருக்கீங்க...
ஓகே அதையும் accept பண்ணிக்கலாம்...
ஆனால்,அந்த 'R' brand t shirt தான்
suit ஆகவில்லை ,at present....:p:D
may be ,at the end, ஓகேவா இருக்கும்......

காலையில் மகனை பார்த்த விட்டு தருகிறேன்
மதியம்,உன்னிடமிருந்து அவனை எடுத்துக்க மாட்டேன்
தன் தோப்புக்கு கொண்டு செல்ல அனுமதி.....
அங்கு தன் மகன் ,அம்மா தங்கைகளுடன் ஒரே குடும்பமாக....


அதனை பார்க்கும் பாவையவள்
தன்னந்தனிமையிலே
பரிதவிக்கும் மனதுடன் .....
Poor girl.....
Malli, why you are making her
situation so pathetic....
ரொம்ப கோபமாக இருக்கேன் உங்கள் மேல்...


From the other side of episode,
to me, it is not a feel good one.....


waiting for the best....

முதலிலேயே வருகிறதே ஸ்கூல் படிக்கும்போதே அவள் டிரஸ் சென்ஸ் பிடிக்கவில்லையென்று ஒரு வேலை இவனுக்கு சின்ன வயதிலிருந்து நல்ல டிரஸ் செய்து கொள்வது பிடித்தம்( பிடிக்குமோ ) என்று பின்னால் சொல்வானோ என்னமோ
 

malar02

Well-Known Member
கோகுலத்தில் சீதையா,லதா????
அயோத்தியோ,கோகுலமோ
சீதைக்கு வனவாசம் தான்,தனிமைதான்....
அவளின் விதி...
சுந்தரிக்கு......??????
கூல்பா....... என்ன பண்ணுவது அவன் பெயர் கண்ணன்என்று வந்துவிட்டதே ருக்குமணினு சொன்னா இன்னும் கொஞ்சம் பிரச்னை அப்படின்னா.......?. என்று கேள்வி வரும்:)
 

Adhirith

Well-Known Member
கூல்பா....... என்ன பண்ணுவது அவன் பெயர் கண்ணன்என்று வந்துவிட்டதே ருக்குமணினு சொன்னா இன்னும் கொஞ்சம் பிரச்னை அப்படின்னா.......?. என்று கேள்வி வரும்:)

:cool::D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top