S
semao
Guest
பௌர்ணமி நிலவாக
ஒளிர்விட
சூரியனின் ஒளி வெள்ளம்
வேண்டும்..
தகித்திடும் வேதனைகள்
தீருமே..
இருஉள்ளம் அன்பை
அன்பாக உணரும் வேளை..
மஞ்சள் வெயில் மாலை
நேரமே..
ஜாதி முல்லை மலர கூடும்..
மேற்கிலிருந்து விரைந்து வா..
கிழக்கில் காத்திருக்கும் மலர்நிலவு..
superda