E79 Sangeetha Jaathi Mullai

Advertisement

S

semao

Guest
பௌர்ணமி நிலவாக
ஒளிர்விட
சூரியனின் ஒளி வெள்ளம்
வேண்டும்..

தகித்திடும் வேதனைகள்
தீருமே..
இருஉள்ளம் அன்பை
அன்பாக உணரும் வேளை..

மஞ்சள் வெயில் மாலை
நேரமே..
ஜாதி முல்லை மலர கூடும்..


மேற்கிலிருந்து விரைந்து வா..
கிழக்கில் காத்திருக்கும் மலர்நிலவு..

superda
 

Sundaramuma

Well-Known Member
எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..
ஆனா அத ஒத்துக்க பிடிக்கல..
அதையும் நீயே செய்..

லவ் பண்ண வைக்கனும்..
லவ் பண்றத சொல்லவும் வைக்கனும்..

கிரேட்ல மல்லி...
ea3dcff8ed8e8939d98c96b81f747623--happy-faces-smiley-faces.jpg
 

ThangaMalar

Well-Known Member
பௌர்ணமி நிலவாக
ஒளிர்விட
சூரியனின் ஒளி வெள்ளம்
வேண்டும்..

தகித்திடும் வேதனைகள்
தீருமே..
இருஉள்ளம் அன்பை
அன்பாக உணரும் வேளை..

மஞ்சள் வெயில் மாலை
நேரமே..
ஜாதி முல்லை மலர கூடும்..


மேற்கிலிருந்து விரைந்து வா..
கிழக்கில் காத்திருக்கும் மலர்நிலவு..
நிலவொளிக்கு மலரும் முல்லையா இவள்...
அபூர்வ முல்லை மலரல்லவா...
சூரிய குளியல் தேவையோ...

அற்புதம் பாத்திமா..
 

Sundaramuma

Well-Known Member
பௌர்ணமி நிலவாக
ஒளிர்விட
சூரியனின் ஒளி வெள்ளம்
வேண்டும்..

தகித்திடும் வேதனைகள்
தீருமே..
இருஉள்ளம் அன்பை
அன்பாக உணரும் வேளை..

மஞ்சள் வெயில் மாலை
நேரமே..
ஜாதி முல்லை மலர கூடும்..


மேற்கிலிருந்து விரைந்து வா..
கிழக்கில் காத்திருக்கும் மலர்நிலவு..
Blue-Rose-Turning-89577.gif
 

fathima.ar

Well-Known Member

Suthi suthi vanthom paatukki
Matching flower..
Nandri:p

நிலவொளிக்கு மலரும் முல்லையா இவள்...
அபூர்வ முல்லை மலரல்லவா...
சூரிய குளியல் தேவையோ...

Love falls..
Let it fall on her heart
And chills all her worries..

அற்புதம் பாத்திமா..

Thank u...:)
 

Sundaramuma

Well-Known Member
எரிதனலாய் என்னுள் நீ
உன்னில் கரைந்து
உருகி வழிகிறேன் நான்....
நான் வைத்த புள்ளிகளை
தவறாக இழை கோர்கிறாய்
எங்கிருந்து சரிசெய்ய
புரியாமல் தவிக்கிறேன்.....
நீல நயனங்களில்
சமுத்திரம் படைக்கிறாய்
சிக்கிச் சிதறுகிறது
வாழ்கை படகு......
எதை செய்து உனை மீட்க
விலகும் விரல்களை
இறுக்கி பிடிக்கிறேன்
வழிகளை அலசியபடி...
கானலோ காட்சிப்பிழையோ
எதனிலும்
உன்னுடன் நான் ...

Super Gomathi :):):)
 

Adhirith

Well-Known Member
நோ நோ அவ தெளிவா இருக்க அவளுடைய ஈர்ப்பை அவள் மேம்போக்கா அவள் எடுத்துக்கொள்ளவில்லை உணருமுன் வேறு லெவெலுக்கு தள்ளப்பட்டுவிட்டாள் அதை அவளே சொல்லவும் செய்கிறாள் இப்பொழுது முற்றிலும் உணர்ந்துவிட்டாள் அவளை என்ன வலி குறைந்தவுடன் வாழ்கிறேன் என்கிறாள் அவ்வ்ளவுதான்

வலி குறைவைதற்கான வைத்தியமும்,மருந்தும்
என்ன என்பதையும் அவளே சொல்லிவிட்டாள்...


இனிமேல்,அது அந்த வைத்தியனின்
திறமையில் தான் உள்ளது,
அவள் வலி குறைவதும் ,வாழ்வதும்....


அவன் அரைகுறை வைத்தியன் இல்லை என்று
நம்புகிறேன்....
ஏனென்றால்,happy ending வேண்டும் இல்லை...
கதை முடிவில்....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top