Lalithaganesan
Well-Known Member
நன்றி பொன்னும்மாசெண்பா கதை உன்னைக் கண்டு உயிர்த்தேன்
நன்றி பொன்னும்மாசெண்பா கதை உன்னைக் கண்டு உயிர்த்தேன்
ஒரு digital library eh நம்மகிட்ட இருக்கே!!!!!!!!!செண்பா கதை உன்னைக் கண்டு உயிர்த்தேன்
Hi mam,Good Morning friends
நடந்த கலவரத்தை பார்க்கும் போது எனக்கு தோன்றியது ஒன்று தான். மூன்று ஆண்டுகள் கடந்த பின்பும் இப்படியோர் ஆக்ரோஷத்தை வெளிடுத்தும் வர்ஷினி பிரச்சினை நடந்த காலகட்டத்தில் என்ன மாதிரி மனநிலையில் இருந்திருப்பாள்? நினைத்து பார்க்க இயலவில்லை.
(கற்பனை செய்ய முயற்சித்தால் என் நியூரான், நெப்ரான் ரெண்டுமே செயலிழக்குது. அதாங்க Brain & Kidney)
உடன் இருந்திருந்தால், நிச்சயம் ஈஸ்வரை கொன்றிருப்பாள் என்றே எனக்கு தோன்றுகிறது.
கொலையும் செய்வாள் பத்தினி
அதனால் தான் உள்ளூரில் இருந்து கொண்டே விடுதி வாசம். அதன் பிறகும் அயல்நாட்டில் வனவாசம். ஈஸ்வரிடம் மணவிலக்கு கோருவது கூட அவனது நன்மையை உத்தேசித்து தானோ?
தன்னை விரும்பி (கட்டாயப்படுத்தி) மணந்தவன் தனக்கு முன்பே ஒரு பெண்ணை காதலிப்பதாகக் கூறி ஏமாற்றி இருக்கிறான் என்பதே இங்கு வர்ஷினியின் பிரதான குற்றச்சாட்டு. ஏன் இந்த விஷயத்தில் இத்தனை கோபம். எதனால் இப்படியோர் வலி. அவனால் தான் அனுபவித்த அத்தனை கஷ்டங்களிலும் இந்த விஷயம் முதலிடம் பிடித்தது எதனால்?? வர்ஷினியின் கடந்த கால வாழ்க்கை (அம்மா) சம்பந்தப்பட்ட நிகழ்வின் தாக்கமாக இருக்குமோ?
பார்த்த உடன் ஐஸ்வர்யாவின் கண்ணுக்கு கூட தென்படும் வர்ஷுவின் காதல் சம்மந்தப்பட்ட இருவர் கண்ணிலும் படாமல் கண்ணாமூச்சியாடுவது ஏன்?
ஈஸ்வரின் முன்னாள் காதலை அறிந்த வர்ஷிக்கு முன்னாள் காதலி யார் என்பது தெரியாதோ?? அவன் முன்னாள் காதலியாக எண்ணி இருந்தவள் இந்நாள் வரை திருமணமாகாமல் இருக்கிறாள் என தெரிந்தால் வர்ஷியின் நிலை??
ஐஸ்வர்யா இவள் எப்படிபட்டவள்?
(வரும் காலத்தில் மல்லியின் கதாநாயகியாக உலாவர முழுத் தகுதியுடையவள். ஈஸ்வரின் தங்கை என்பதாலேயே கொண்டாடடப்படும் ரஞ்சனியை காட்டிலும் பல மடங்கு உயர்ந்தவள். ஈஸ்வர் தனது திமிர்தனத்தை காட்டாமல் இன்னும் கொஞ்சம் இறங்கி வந்து விளக்கி இருந்தால் அஸ்வினைவிடவும் அதிகமாக வர்ஷினியிடம் பாசம் வைத்திருப்பாள் - இது ஐஸ்வர்யா பற்றிய எனது நிலைப்பாடு)
ஆனானப்பட்ட அஸ்வினே நல்லவனாகிட்டான். அவனோட தங்கை எப்படி...? ஈஸ்வர் தன் திருமணத்தன்று ஐஸ்வர்யாவிடம் பேசிய வார்த்தைகள்...
பெண் பாவம் பொல்லாதது. ஒரு பெண்ணின் கண்ணீர் ஏழுதலைமுறைக்கும் தொடரும் என்பார்கள். ஈஸ்வரோ இரு பெண்களின் கண்ணீருக்கு காரணமானவனாய் இருந்துவிட்டான்.
உப்பை திண்றவன் தண்ணீர் குடிக்கிறான்.
சண்டையில பிசாசுன்னு (ரத்தக்காட்டேரி) திட்டியதை அவன் ரத்தத்தை சுவைத்து நிருபித்துவிட்டாயே மை டியர் பால்கோவா.
என்னடா காதல் இது எவன் சொன்ன...
good morning annu....
nice analysis .....you bring out
the finer points or essence of the episode
(para 1,2)
ஐஸூக்கு மட்டும் இல்லை,படிப்பவர் அனிவரின்
மனதிலும் அந்த பிம்பம் பதிந்துள்ளது....
மல்லியின் கண்ணாமூச்சி விளையாட்டில்
நிழல் நிஜமாகுமா????
Parting sceneல்,அவளை சுய மரியாதை உள்ள
பெண்ணாகத்தான்,ஐஷூவை காண்பித்து இருப்பார்கள்...
காதல் சொன்னேன்,உண்மையில் அது காதல் இல்லை
என்று சொல்லி,தன்னை ,அவன்
நியாயப் படுத்திக் கொள்ளலாம்..
அது அனைவரும் ஏற்றுக் கொள்ளலாம்... என்னால் ஏற்று கொள்ள முடியவில்லை வர்ஸுவிடம் அவன் காதலனா வரும்போது நல்லவனா காட்சி கொடுக்கும் போது அந்த செக்கென்ட நல்ல இருக்கு ஏன்னா வர்ஷி பாவம் அவளுக்காக அவனை விட்டு விடலாம் என்று தோன்றுகிறது அது தான் இந்த எபியின் நோக்கமும் என்று நினைக்கிறேன்
ஆனால் படித்து கொண்டிருக்கும் ஒரு பெண்ணிடம் தன் comfortable காக காதல் சொல்லி அவளை அலையை வைத்து பின் தன் பிரச்னை (பணம் )தன் விருப்பம்(நீல கண்கள்) இதையெல்லாம் முன் நிறுத்தி இனொரு பெண்ணை மணம் புரிய கேட்பது அதுவும் அவள் வேண்டாமென்று சொல்லியும் அதுவும் சின்ன பெண்...... காதல் சொன்ன பெண்ணின் மனம் உடைத்து அவளை திடிரென்று குழப்பத்தில் தள்ளி அவள் நினைத்திருப்பாள் இவன் தன் சொந்தகாரனும் கூட தன் திருமணம் நல்ல படியாக நடக்கும் என்று கனவுகள் வைத்திருந்திருப்பாள் இவன் சுயநலத்திற்கு இவளும் பலிகடா அவளும் பலிகடா ஆனால் இருவருக்குள்ளும் காதல் ஒருத்திக்கு அவளையும் மீறி கொப்பளித்து கொண்டு இருக்கிறது பலன் இல்லையென்று உணர்ந்தும் ஒருத்திக்கு இவன் மேல் காதல் வந்ததே என்று அவள் மீதே கோபம் தவிர்க்க முடியாமல் இரு நெஞ்சமும் அல்லாடுகின்றன ஒருத்தி வெறியில் தன் நிலையை காண்பித்துவிடால் இன்னொருத்தி அதே போல் அவன் கன்னத்தில் சடாரென்று ஒரு நாலு அப்புவைத்தால் அவள் மனதும் கொஞ்சம் ஏமாற்றத்தின் பிடியிலிருந்து விடு படலாம் ஆனால் பாவம் அவள் ஒரு டாக்டர் டிகினிடி காப்பாத்தவேண்டுமே
பாதிக்கப்பட்ட ஐஷின் நியாயம் என்ன?
மல்லி இன்னும் சொல்லவில்லை....
ஒரு நாணயத்திற்கு இரு பக்கங்கள் உண்டு அல்லவா?????
ஒரு பக்க நியாயத்தை கொண்டு நாம் தீர்ப்பு
கூற முடியாது...
அஸ்வின் செய்தது நம்பிக்கை துரோகம் ...
அப்படி பட்டவனையே,நல்லவனாக மாற்றி விட்டார்கள்...
ஐஷ்,நம்பிக்கை துரோகத்தால் ,
மனதில் அடி வாங்கிய பெண்....
மல்லி அவளுக்கும், நியாயம் செய்வார்கள் ...
என்று நம்புகிறேன்....
பிசாசு என்று கூறியது,ஐஷை...
ரத்த காட்டேரி,என்று தன்னை கூறியதாக
அஷ்வினிடம் சொல்வாள்,நம்ம பால்கோவா...
காதலே இல்லையா !!!!!!?????
அதையும் தாண்டி...............!!!!!!!!??????
avalukum oru anbana, anusaranaiyana thunai kidaika vendam.... antha anbil aval thannai vendam endru sonnavanai thuli kooda ninaikka neram illathu antha anbil kattundu kidakka vendumHi mam,
U r right. Ish rombavae pavam.summa irunthavalai love nu pinnadi suththi avala love seiya vachittu apparam naan unnai love seiyyala sonna aval enna seiva ivan vena unmaiya love seiyyama irukkalam but aval unmaiyya thanae love seitha.naam vena sollalam athan avan venam sollittanae othungi vida vendiyathu thanaenu but anupavikkira avalukku evalavu pain irukkum. Avalal nichchayam mannikka mudiyathu but kalam anaiththaiyum marakka vaikkum oru velai avalukku azhagana kadhal kidaiththal illai yendral athuvum nadakkathu. Athuvarai avalin gnabagaththil avan irunthukundu thaan iruppan, so in future rendu perum santhikkama irukkarathu thaan renduperukkumae nallathu.
Parppom ezhuththalarin mudivu enna endru.
ஆமாம் சிந்து நான் எதிர்பார்க்கவில்லை இப்படியோர் திருப்பத்தை. அப்போவே இன்னும் பசிக்கிது சொன்னாயில்ல ரெண்டு தோசை சேர்த்து சுட்டுக்கொடுத்திருக்கலாம்.varsh avanai adikanumnu romba naal asai patteenga... ana ava namma karpanaikku aaparpattu poi ... ippadi pottu thaakkitu avalum varunthura....
மேடம் எல்லாம் வேண்டாம் சங்கி. அன்சா போதும்.Hi mam,
U r right. Ish rombavae pavam.summa irunthavalai love nu pinnadi suththi avala love seiya vachittu apparam naan unnai love seiyyala sonna aval enna seiva ivan vena unmaiya love seiyyama irukkalam but aval unmaiyya thanae love seitha.naam vena sollalam athan avan venam sollittanae othungi vida vendiyathu thanaenu but anupavikkira avalukku evalavu pain irukkum. Avalal nichchayam mannikka mudiyathu but kalam anaiththaiyum marakka vaikkum oru velai avalukku azhagana kadhal kidaiththal illai yendral athuvum nadakkathu. Athuvarai avalin gnabagaththil avan irunthukundu thaan iruppan, so in future rendu perum santhikkama irukkarathu thaan renduperukkumae nallathu.
Parppom ezhuththalarin mudivu enna endru.
மேடம் எல்லாம் வேண்டாம் சங்கி. அன்சா போதும்.
ஐஸ்வர்யா அவனை காதலித்தாளா? நிச்சயம் தெரியாது. ஆனால், தனது கணவனாக மனதில் வரித்திருந்தால் என்பது 100% உண்மை. அதனால் தான் அவனது உதவிகளை தயக்கமின்றி ஏற்றுக் கொண்டாள். என்று நான் உன்னை காதலிக்கவில்லை என்று கூறினானோ அன்றே உனது உதவி தேவையில்லை என ஒதுங்கி சென்றுவிட்டாள். மூன்றாம் மனுஷியாய் அவள் இருந்திருந்தால் என்றோ அவனை மறந்தும் தொலைத்திருப்பாள். உறவுகாரியாக அதுவும் நெருங்கிய உறவுக்காரியாக அல்லவா போய்விட்டாள். அவனை பற்றிய சிறு சிறு செய்திகளும் அவள் செவிகளில் விழுந்து கொண்டேயிருக்கு. விளைவு குரங்கை நினையாமல் மருந்து குடிக்க நினைத்தவன் கதிதான் அவளுக்கும். கூடிய விரைவில் அவளும் தனக்கான துணையை கண்டுகொள்வாள்.
ஈஸ்வர் ஒரு பெண்ணை விரும்பினான் என்ற விஷயம் அவனையும் ஐஸ்வர்யாவையும் தவிர அறிந்த மற்றொரு நபர் ரஞ்சனி மட்டுமே. ஐஷ் சொல்லவில்லை என்றால் ரஞ்சிதான் கூறியிருக்க வேண்டும்.
மற்றும் ஒரு வாய்பாக (1000தில் ஒரு வாய்பாக) நம்ம சாரே கூட சண்டைபோடும் வேகத்தில் ரத்தக்காட்டேரி மாதிரி என் உயிரை குடிக்கிற உன்னை கட்னதுக்கு பதிலா அந்த பிசாசையே கல்யாணம் பண்ணியிருந்திருக்கலாம் சொல்லியிருப்பானோ
ஈஸ்வரை பொறுத்த வரை ரயிலில் பயணம் செய்ய இருக்கையை முன்பதிவு செய்வது போல். தன் எதிர்கால வாழ்க்கைத்துணையாக காதல் என்ற பெயரை சொல்லி முன் பதிவு செய்யப்பட்ட ஒரு அழகிய உயிருள்ள பொம்மை அவ்வளவே. மற்றப்படி அவளிடம் பேசக்கூட ஐயாவுக்கு எரிச்சலாக இருக்கும்.