Manimegalai
Well-Known Member
அடடா என்ன இது எல்லாரும் அசத்துறீங்க..வருகிறாய் தொடுகிறாய்
என்னை வெந்நீர் போலே சுடுகிறாய்
வர வர தான் அடிக்கடி நெருக்கடி கொடுக்கிறாய்
காதல் கடங்காரி
அடி உலகில் எவளும் உன்னை போல் இல்லையே
அழகிய கொலைக்காரி
ஐயோ அம்மா நீ பொல்லாத ராட்சசி
நீயை வந்தென்னை ஏன் வாட்டுகிறாய்
உயிர் விடச் சொன்னால் உயிர் விடுகின்றேன்
உனை விடச் சொன்னால் உனை விடமாட்டேன்
இறுதிவரைக்கும் இருப்பவன் என்று
உறுதியை தந்து உனை காப்பேன்
தழுவிடும் இமையை தனக்கொரு சுமையை
நினைக்கின்ற விழிதான் கதையிலும் இல்லை
கடலென்று நினைத்து கலக்கின்ற நதிக்கு
உனை இன்றி இனி உறுதுணை இல்லை
ஓ காதல் செய்தேன் நான் காதல் செய்தேன்
எனக்கு வார்த்தை தாங்க... பாராட்ட...
என் தமிழில் இல்லாத வார்த்தைகளா...
ஆனால் நான் அவ்ளோ தமிழ் படிக்கலையே..
போ என்னை கொன்றுவிட்டு போ...தல சொன்ன வார்த்தை(கருத்து) வந்த பாடல்....எப்படி இப்படி சுடசுட...மலர்.