E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

Ansadoss

Well-Known Member
ஈஸ்வர் பார்வையில் போவதால் அவள் நிலை தெரியவில்லை.... ஆனா அது தான் twist தருகிறது.... like அவள் போதை எடுத்தது... அவள் நிலை மிக சில முறை அவளிடம் இருந்து வருது... அப்ப மட்டும் அவள் நிலை வருவதால் இவங்களுக்கு அவளின் மன காயம் புரியவில்லை
நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன் சிந்து உங்கள் பார்வைக்காக

வர்ஷி தன்னைப் பற்றி நினைப்பது போல் கதை அமையவில்லை என்றாலும் மல்லி அவளை பற்றி நிறைய சொல்லியிருக்காங்க. இரண்டாம் பாகத்தில் அவளை பற்றி தான் நிறைய பேசியிருக்காங்க.


ஒரு பெண்ணின் மன உணர்வுகளை மிக அழகாக மல்லி தன் எழுத்துகளால் செதுக்கி இருக்காங்க. கமலம்மாவுக்கு துணையா இருக்கியா என ஈஸ்வர் கேட்கும் போது அவனிடம் கோபம் கொண்டு தன் மன உணர்வுகளை கொட்டும் வர்ஷுவின் வார்த்தைகள் அவளுக்கு அவன் யார் என்பதை அவனை அவள் எப்படி உணர்கிறாள் என்பதை ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க

இந்த கதை அவளை மையப்படுத்தியே நகர்வதாகத் தான் நான் புரிந்து கொண்டேன்.
 

Adhirith

Well-Known Member
நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன் சிந்து உங்கள் பார்வைக்காக

வர்ஷி தன்னைப் பற்றி நினைப்பது போல் கதை அமையவில்லை என்றாலும் மல்லி அவளை பற்றி நிறைய சொல்லியிருக்காங்க. இரண்டாம் பாகத்தில் அவளை பற்றி தான் நிறைய பேசியிருக்காங்க.

ஒரு பெண்ணின் மன உணர்வுகளை மிக அழகாக மல்லி தன் எழுத்துகளால் செதுக்கி இருக்காங்க. கமலம்மாவுக்கு துணையா இருக்கியா என ஈஸ்வர் கேட்கும் போது அவனிடம் கோபம் கொண்டு தன் மன உணர்வுகளை கொட்டும் வர்ஷுவின் வார்த்தைகள் அவளுக்கு அவன் யார் என்பதை அவனை அவள் எப்படி உணர்கிறாள் என்பதை ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க


இந்த கதை அவளை மையப்படுத்தியே நகர்வதாகத் தான் நான் புரிந்து கொண்டேன்.

There is one comment under precap 69
read it...
 

AnuBala

Member
First, best wishes for your Son on his exam. Secondly, very nice Malli Babe. Not in million years Eshwar will change, but for Varsh baby he will do anything, I like it. It is about time for Eshwar to show how he cares for her- Varsh needs to know that he will do anything for her (not to her).
i am not going to guess anything, I want to know your path and the story
Luv Anu
 

umamanoj64

Well-Known Member
ஆமா, பாத்திமா
எனை நோக்கி பாயும் தோட்டா
தாமரையின் வரிகள்..
கௌதம் வாசுதேவ மேனன் படம்...
மறுவார்த்தை பேசாதே ...பாட்டு தானே மலர். .அசத்தல் வரிகள். .ஆளை கொல்லும் வரிகள். .சான்சே இல்லை. ..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top