sindu
Well-Known Member
Mudiyala....Yaarum yosikathu oru twist malli mam.neenga mattum than ippadinellam ezutha mudiyuthu.
எல்லோரும் நன்றாக discuss பன்னியாச்சு.
Oru doubt than லம்பார்கணி எங்கே போச்சு.
Pl pathil sollungo pa.
Mudiyala....Yaarum yosikathu oru twist malli mam.neenga mattum than ippadinellam ezutha mudiyuthu.
எல்லோரும் நன்றாக discuss பன்னியாச்சு.
Oru doubt than லம்பார்கணி எங்கே போச்சு.
Pl pathil sollungo pa.
நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன் சிந்து உங்கள் பார்வைக்காகஈஸ்வர் பார்வையில் போவதால் அவள் நிலை தெரியவில்லை.... ஆனா அது தான் twist தருகிறது.... like அவள் போதை எடுத்தது... அவள் நிலை மிக சில முறை அவளிடம் இருந்து வருது... அப்ப மட்டும் அவள் நிலை வருவதால் இவங்களுக்கு அவளின் மன காயம் புரியவில்லை
Yaarum yosikathu oru twist malli mam.neenga mattum than ippadinellam ezutha mudiyuthu.
எல்லோரும் நன்றாக discuss பன்னியாச்சு.
Oru doubt than லம்பார்கணி எங்கே போச்சு.
Pl pathil sollungo pa.
நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன் சிந்து உங்கள் பார்வைக்காக
வர்ஷி தன்னைப் பற்றி நினைப்பது போல் கதை அமையவில்லை என்றாலும் மல்லி அவளை பற்றி நிறைய சொல்லியிருக்காங்க. இரண்டாம் பாகத்தில் அவளை பற்றி தான் நிறைய பேசியிருக்காங்க.
ஒரு பெண்ணின் மன உணர்வுகளை மிக அழகாக மல்லி தன் எழுத்துகளால் செதுக்கி இருக்காங்க. கமலம்மாவுக்கு துணையா இருக்கியா என ஈஸ்வர் கேட்கும் போது அவனிடம் கோபம் கொண்டு தன் மன உணர்வுகளை கொட்டும் வர்ஷுவின் வார்த்தைகள் அவளுக்கு அவன் யார் என்பதை அவனை அவள் எப்படி உணர்கிறாள் என்பதை ரொம்ப அழகா சொல்லி இருக்காங்க
இந்த கதை அவளை மையப்படுத்தியே நகர்வதாகத் தான் நான் புரிந்து கொண்டேன்.
Dhanush new movie song, fathimaSuper.. Song ah kavithaya
ஆமா, பாத்திமாEnakku theriyala.. Wat movie enpt ah
Ok atha thaan naanun enpt sonnen.. Will listen itஆமா, பாத்திமா
எனை நோக்கி பாயும் தோட்டா
தாமரையின் வரிகள்..
கௌதம் வாசுதேவ மேனன் படம்...
மறுவார்த்தை பேசாதே ...பாட்டு தானே மலர். .அசத்தல் வரிகள். .ஆளை கொல்லும் வரிகள். .சான்சே இல்லை. ..ஆமா, பாத்திமா
எனை நோக்கி பாயும் தோட்டா
தாமரையின் வரிகள்..
கௌதம் வாசுதேவ மேனன் படம்...