E68 Sangeetha Jaathi Mullai

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
இளையராஜா பாட்டு எல்லாமே மென்மையா இனிமையா இருக்கும் ..அதுவும் இந்த situation சாங் சூப்பர்...சும்மா சாச்சிபுடிங்க மல்லி..
சிலர் ஈஷை திட்டிட்டு இருந்தாங்க..அவங்களையும் இப்போ பாவப்பட வைச்சுடிங்க மல்லி...cmt புதியதாக நிறைய பேர் போட்டு இருப்பதே சாட்சி...அசத்திடிங்க....

தொடக்க ரெட் லைன்ஸ் வரிகள்....அந்த பாடல்...அதற்கேற்ற நீல இரவு..அவன் காதல்...கெத்த விடாத மாப்பு.. அட அட..தல..எங்கயோ போய்டிங்க தல...
கெத்த விடாத கெத்த விடாத..
நீ (வர்ஷ்)ஏறினாலும் சீறினாலும் கெத்த விடாத..

உருகுதே..மருகுதே...உன்னை பார்த்ததாலே..
காதலின் தீபமொன்று..ஏற்றினாலே என் நெஞ்சில்..
இந்த பாட்டும் கேளு தல..அப்படியே பீலிங்க்ஸ் ஆப் இந்தியா..ஆகிடுவே...
இல்ல நீ வேணாம் தல..அவ டைவர்ஸ் நோட்டீஸ் விட்டு இருக்கா..பதிலுக்கு பதில் தர வேண்டாமா??காதல்னா என்ன??கிலோ எத்தனை விலைனு கேட்கும் உன் பொண்டாட்டியை இந்த பாட்டுகளை பாட வைப்பதில் தான் தல உன் சாமர்த்தியம் அடங்கி இருக்கு...

ஏண்டா செல்லம்???இப்போ என்ன வயசு 23 நடக்குதா உனக்கு??மூணரை வருஷம் கழிந்தும் இப்போ மட்டும் நீ மனமுதிர்ச்சி அடைஞ்சுடியா???இப்போ கூட குழந்தையா தான் இருக்கே செல்லம்...பஞ்சு மிட்டாய் கேட்கலாம்..டைவர்ஸ் கேட்கலாமா???உன் பின்னணி என்ன??உன் பெற்றோர் நிலை என்ன??உன் பின்புலம் என்ன??உன்னை எந்த ரேஞ்சு ளே இருந்து எந்த ரேஞ்சு க்கு கொண்டு வந்து இருக்கான்??உன் அம்மா எப்படின்னு தெரிந்தும் உன் பின்னணிக்கு முடிவுகட்டி நல்ல இடம் கொடுத்து இருக்கான்???இப்போ கூட உனக்காகவே உன்னை விட்டு பிரிஞ்சு இருக்கான்....
அவன் அண்ணா சொல்லுன்னு கூட சொல்லாத நீ அவன் பின்னாடி சுத்தியது மறந்து போச்சா??இல்லை அதை நினைக்க கூட பயமா இருக்கா???இந்த மூன்றரை வருஷத்தில் உன் புருஷன் பத்தி ஒரு நல்லது கூட நினைக்க தோணலையா???சொந்தம் வேணாம்..பந்தம் வேணாம்..வாழ்க்கை துணை வேணாம்..எதுவும் வேணாம்னா எதுக்கு கல்யாணம் பண்ணிகிட்டே???அப்பா சொன்னா,ஆட்டுக்குட்டி சொன்னான்னு கதை விடாதே..உனக்கே எந்த போட்டோவும் பிடிக்காம தான் இருந்தே...அப்பையே அப்பாகிட்டே சொல்லி அவனை ஜெயிலே போட வேண்டியது தானே???
உனக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம் முடியும் தருவாயிலே தானே பிரிஞ்சே...அப்புறம் எதுக்கு மூன்றரை வருஷம் கழித்து டைவேர்ஸ்???பச்சப்பிள்ளைக்கு மூளை இப்போ தான் வேலை செய்யுதா??இல்லை உன் google ளே இப்போ தான் டைவேர்ஸ் விளக்கம் காட்டுதா??இல்லே மூன்றரை வருஷம் நெட் வேலை செய்யலையா????
Simply superb Umamanoj dear,
enakku solla words=yae illai pa
 

banumathi jayaraman

Well-Known Member
Ashwin change over makes me remember Selvam(ven)..
Anyone felt it so??
No no Fathima dear, Ashwin =yai ellam enga Selvam-kooda compare pannatheenga pa'
athuku ellam oru thaguthi venum pa
eppuvumae Karthick sonnathai, (sonnathai mattumae) seiyyura Selvam kooda vellam intha thorogi/enemy to Jaghan and Eshwar in starting-la iruntha Aswin-yai dont compare ya
 

malar02

Well-Known Member
திருமணத்திற்கு முன் தன் காதலை எத்தனை முறை உணர்தினான்??? ஒருமுறை கூட உணர்த்தியதாக எனக்கு ஞாபகமில்லை.

அதே தான் நானும் கேட்கிறேன் அவன் கடமையாற்ற அவளை விலக்கி வைக்கலாம். அவள் சில காரணங்களுக்காக (காரணம் என்னவென்று இன்னும் மல்லி சொல்லவில்லை) அவனை பிரிந்து செல்லக் கூடாதா?

நிராகரிப்பு என்பது ஆணுக்கு மட்டுமான ஏகபோக உரிமையா?

உங்கள் வழிக்கே வருகிறேன் ஈஸ்வருக்கு ஐஸ்ர்யா மீது காதல் இல்லை எனவே அவளை பிரிந்தது தவறில்லை என்கிறீர்கள். அவ்வாறெனில் வர்ஷிக்கு ஈஸ்வர் மேல் காதல் இல்லை?? எனும் போது அவள் பிரிந்து செல்ல நினைப்பதில் தறென்ன கண்டீர்கள்?
depositphotos_55512061-stock-photo-rubgy-ball-character-with-right.jpg
 

fathima.ar

Well-Known Member
Aangal thappu pannalaam..
Pengal thappu panna koodathu nu ketkringa..

Men can create house but women made it home nu sollu bothu santhosha padrom..

Veetukkum vanthavode amma enga nu than first question sonna santhosha padrom..

Ipdi avunga pannalama namma panna koodatha nu kettu kettu than nalla family atmosphere MIS panrom..

Mutual understanding vaarathukku munnadi neraya sandaigal varalam..
But pirivu atharku theervagathu..



 

ThangaMalar

Well-Known Member
விழிநீரும் வீணாக..
இமைதாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண் ஆனதே!
மறந்தாலும் நான் உன்னை..
நினைக்காத நாளில்லையே!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே!"
 

fathima.ar

Well-Known Member
No no Fathima dear, Ashwin =yai ellam enga Selvam-kooda compare pannatheenga pa'
athuku ellam oru thaguthi venum pa
eppuvumae Karthick sonnathai, (sonnathai mattumae) seiyyura Selvam kooda vellam intha thorogi/enemy to Jaghan and Eshwar in starting-la iruntha Aswin-yai dont compare ya
Eashwar endra yaanaike Adi sarukkum bothu..
Ashwin oru poonai sarukkatha..
 

fathima.ar

Well-Known Member
விழிநீரும் வீணாக..
இமைதாண்டக் கூடாதென..
துளியாக நான் சேர்த்தேன்..
கடலாகக் கண் ஆனதே!
மறந்தாலும் நான் உன்னை..
நினைக்காத நாளில்லையே!
பிரிந்தாலும் என் அன்பு..
ஒருபோதும் பொய்யில்லையே!"

Super.. Song ah kavithaya
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top