மிக, மிக, அருமையான பதிவு, very nice ud, மல்லி டியர்
துரைக்கண்ணனின் நிலையை வெகு அழகாக சொல்லியிருக்கிறீர்கள்,
மல்லி செல்லம்
அம்மாவிடம் பாசம் கொள்ளும் கண்ணனுக்கு ஏன் மனைவி
சுந்தரியைப் பிடிக்கலை, மல்லி டியர்?
சரி அதுதான் போகட்டும், சுந்தரியை விவாகரத்து செய்து விட்ட
இவனுக்கு ஏன் வேறு பெண்களைப் பிடிக்கலை, மல்லி செல்லம்?
மண்ணின் மரபா?
ஹா, ஹா, நல்ல தமாஷ்
அந்த மரபுதான் கல்யாணம் செய்து ஐந்தே நாளில் மனைவியைத்
துரத்த சொல்லியதா, மல்லி டியர்?
அப்பாவுக்கு மட்டும் தான் உபதேசமா?
இவனுக்கு இல்லையா, மல்லி செல்லம்?
இந்த கண்ணன் டியருக்கு யார் உபதேசம் செய்வார்கள்,
மல்லி டியர்?
அடிப்பாவி, துரை டியரே சொன்னமாதிரி ஆண் பிள்ளை இவனுக்கே
இருட்டில் பார்க்கும்பொழுது திகிலா இருக்காம்,
நம்ம சுந்தரி, எப்படி வந்து தைரியமா கிணற்றில் குதித்து காப்பாற்றி இருக்காளே!
அந்த நன்றி விசுவாசம், கொஞ்சம் கூட இல்லையே, இந்த
விமலாவுக்கு
சாரி, என்னருமைத் தோழிகளே
இவளைப் போன்றவர்களுக்கெல்லாம் என்னால் டியர் and செல்லம்
போட முடியாது
'' அந்தப் பொண்ணு ''= ன்னு தான் சொல்லுவாளா, மல்லி டியர்?
ஏன் அவளுக்கு பெயர் இல்லையா? அல்லது
உன்னோட முன்னாள் மனைவி-ன்னு தான் சொல்லுறது!
இதிலே, இந்த துரையான, துரைக்கண்ணன் டியரைப் பார்க்க அவள்
வந்தாளா?
நினைப்புதான் இந்த விமலாவுக்கு,
சாரதாவை கல்யாணம் செய்துப் போற இடத்தில
இவளைப் போலே மாமியார் இருந்தால், இவள் மகளின்
நிலை என்ன, மல்லி செல்லம்?
அட, அது எப்போவோ நடக்கப் போகுது, அப்போப் பார்த்துக்கலாம்
இவள் இந்த விமலா நம்ம சுந்தரியை தன்னைப்போல் ஒரு
பெண்ணாகக் கூட நினைக்கலையே, மல்லி டியர்
இந்த துரையே நம்ம சுந்தரியை வேண்டாம்=ன்னு விட்டுட்டான்,
அவளோட குழந்தைக்கு என்ன பெயர் வைத்தால் இவனுக்கு
என்ன, மல்லி செல்லம்?
அம்மா மகன்=ன்ற அவங்களோட உலகத்தில இவனுக்கு எப்படி
இடம் கிடைக்கும்?
எந்த முகத்தை வைத்துக் கொண்டு மனைவி மகனைப் பார்க்க
வருகிறான், மல்லி டியர்?
கிளம்பும் பொழுது ஏன் இருட்டில் வர வேண்டும்?
தைரியமாக அங்கு இருந்த இரண்டு நாட்களில் பகலில் வந்துப்
பார்க்க வேண்டியது தானே மல்லி செல்லம்
கோழை கண்ணன்
ஹா, ஹா, மூன்று கிலோமீட்டர் நடந்து நான்கு மணி நேரம் கழித்து
பஸ் ஏறினாயா, துரைக்கண்ணன் ராசா?
மகனுக்கு நல்லதாக பெயர் வைத்தது பிடித்ததா?
ஒரு வாசகம்- னாலும் திருவாசகமாக சொன்னாள்,
நம்ம கனகா டியர், கணவரிடம், மல்லி டியர்
அப்பாவுக்கும், சித்தப்பாவுக்கும், புத்திமதி சொல்லி என்னப்
பிரயோஜனம், துரை செல்லம்?
உன்னோடப் புத்தி எங்கே புல் மேயப் போனதா, துரை டியர்?
ஹ்ம்ம்………………….. இருட்டை வெறித்து, பிரயோஜனமில்லை,
கண்ணன் டியர்
waiting for your next lovely ud, eagerly, மல்லி செல்லம்