I think what sunthari is doing correctWhy should she forgive him...
her father died bcoz of him....mannichiru nu solra oru soll will change everything ahh???
சுந்தரி தப்புன்னு யாரு ஹீரோயின் சொன்னது... அவங்கப்பாக்கு விதி முடிஞ்சு போச்சு போய்ட்டார், அவர் போயிட்டாரு அப்படிங்கறதுக்காக இன்னமும் அவன் மேல கோபத்தை இழுத்து பிடிச்சு வைக்கறதுல என்ன லாபம்...
மன்னிப்பு கேட்குறதே பெரிய விஷயம் அதை கொடுத்தா ஒண்ணும் கெட்டு போக போறதில்லையே... அவளோட அப்பா அவளை விட்டு போயிட்டாருங்கரதுக்காக அபராஜித் அவனோட அப்பாவை விட்டு இருக்கணுமா என்ன...