E4 Nee Enbathu Yaathenil

Advertisement

sindu

Well-Known Member
அன்பு தோழமைகளே!

என்னுடைய profile picture எங்கள் வீட்டு நெல் வயல். நெற்பயிர்களுக்கு நடுவில் நிற்பது எனது அண்ணன். அவரது உயரம் ஆறு அடிக்கும் மேல். நெற்பயிர்கள் அவரைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.

இது அழிந்து வரும் நாட்டு நெல் ரகம். ஒற்றை நாற்று நடவுமுறையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடப்பட்டது

மல்லி விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நாவலை எழுதி கொண்டிருப்பதால் இத்தகவலை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
wow super
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
பார்றா... நாகரிகத்தை சொல்ல வந்துட்டாங்க...
கட்டிய மனைவி எப்படி இருந்தாலும் கடைசி வரை பிரியாமல் இருப்பதே தமிழர் நாகரிகம்...

இவர் வீட்டைவிட்டு விரட்டுவாராம்...
இவர வெத்தலையும் பாக்கையும் வச்சி அழைக்கிறாங்க...
பிரிஞ்சு மாதவி வீட்டுக்கு போனதும் இருக்கே....

ஒரே ..வரி வேற வேற உணர்வுகளை தரலாம்.....வாசி வாசி..வாசி....சிவா சிவான்னு கூட வரும்....
அவனை வேண்டாம் என எண்ணுகிறாள் என்றாள்....இந்த கதையே இல்லையே...
இப்படிஇருக்கும் அவளுள்....மாற்றம் வருவதே ...கதை
 

Manimegalai

Well-Known Member
same comment which i gave for malar applies here too..
அவள் மனதில் எந்த சலனமும் இல்லை... விருப்பு, வெறுப்பு எதுவும் இல்லை...
அவள் மனம் தெள்ளிய நீரோடை போல் இருக்கு
அப்படியா சிந்து..:)
என்னால 4 எப்பியில் அவள் மனது தெள்ளிய நீரோடை என்று நம்ப முடியலை....
நான் இந்த எப்பி படிச்சு என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்...:D
அடுத்த எப்பி படிச்சா என் முடிவ நான் மாற்றிக்கலாம்..
என்னோட பதில் இந்த பதிவுக்கானது மட்டும்:)
 

sindu

Well-Known Member
அப்படியா சிந்து..:)
என்னால 4 எப்பியில் அவள் மனது தெள்ளிய நீரோடை என்று நம்ப முடியலை....
நான் இந்த எப்பி படிச்சு என் மனதில் தோன்றியதை எழுதுகிறேன்...:D
அடுத்த எப்பி படிங்சா என் முடிவ நான் மாற்றிக்கலாம்..
என்னோட பதில் இந்த பதிவுக்கானது மட்டும்:)
hmm correct avnai paarthu azhuthathu een? but athukku appuram varuvathu thaan salanam illamal irukkunu varuthu....we will come to know in forth coming episode....
 

ThangaMalar

Well-Known Member
சுந்தரி சொன்னால் செய்வான்...நிறைய இஞ்சினியர்கள் விவசாயம் செய்வதாக வருதே செய்தி....ஐய்யா....மாறுவாரு அப்ப எங்கே போவாள்...
:Do_O:p
அவனுக்கு அவளோடான வாழ்க்கைய சரிபண்ணிக்கனும் அப்படினு எண்ணம் இருக்கா என்ற சந்தேகம் அவனுக்கே இருக்கு....

ரெண்டு நாள்ல கிளம்பத்தான் வந்திருக்கிறார் மா உங்க என்ஜினியரு...

விவசாயம்... ம். ம்.. கேலிக்கூத்துதான்....
 

Manimegalai

Well-Known Member
அன்பு தோழமைகளே!

என்னுடைய profile picture எங்கள் வீட்டு நெல் வயல். நெற்பயிர்களுக்கு நடுவில் நிற்பது எனது அண்ணன். அவரது உயரம் ஆறு அடிக்கும் மேல். நெற்பயிர்கள் அவரைவிட உயரமாக வளர்ந்து நிற்கிறது.

இது அழிந்து வரும் நாட்டு நெல் ரகம். ஒற்றை நாற்று நடவுமுறையில் இயற்கை உரங்களை பயன்படுத்தி பயிரிடப்பட்டது

மல்லி விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்த நாவலை எழுதி கொண்டிருப்பதால் இத்தகவலை உங்கள் அனைவரோடும் பகிர்ந்து கொள்ளத் தோன்றியது.
சிறப்பு..நல்ல தகவல்.
 

ThangaMalar

Well-Known Member
எனக்கும் தோணுச்சு...மகனை நினைச்சேன்னு சப்பைக்கட்டு....
தெளிவா சொல்றாங்க மல்லி...
அவன ரசிக்கல...
அந்த ஸ்டைல பார்த்தா அப்படினு...
இத விட எப்படி புரிய வைக்கறது உங்களுக்கு...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top