S
semao
Guest
எ
ஆனால்
வெளி வரும் போது தெரியும்
இருப்பதை உணராமல் அவள்
இருக்கிறாள்
வலிகளும் விலகலும்
அதை உணர விடவில்லை
தெளிவான நீரோடையாக காட்டி கொள்ள விரும்புகிறாள்
எல்லாம் இருக்கு அவளுக்குஇதை தான் சொல்றேன்....
ஆனால்
வெளி வரும் போது தெரியும்
இருப்பதை உணராமல் அவள்
இருக்கிறாள்
வலிகளும் விலகலும்
அதை உணர விடவில்லை
தெளிவான நீரோடையாக காட்டி கொள்ள விரும்புகிறாள்