MythiliManivannan
Well-Known Member
ரவி, தவறாகத்தான் யூகிக்கிறானா......குழந்தைகள் அழ...அம்மா அழ... இங்கே மனைவியும் அழ......
எமோஷனலான மனிதன் எடுக்கும் தவறான யூகமே ( முடிவு ) ரவியும் எடுக்கிறான்
செவ்வந்திக்கு தாமரை பேசியதில் பிரச்சனையில்லை ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, அது மட்டும்தான் வீரா உடனான சண்டைக்கு காரணமா....அப்படின்னா செவ்விக்கு வீரா மேல் நம்பிக்கை இல்லையா....அவன்தான் சொல்கிறானே, அதற்கு ஏதோ காரணமிருக்குன்னு....
செவ்வி மயக்கமாக இருக்கும்போது இவன் அவளை தனியாக கூட்டிச் சென்றால் அவர்கள் வீட்டில் தவறாக நினைப்பாங்கன்னு நினைத்தானா......பெண் துணை வேண்டும் ஆனால் அம்மாவிற்குத் தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று ஒத்த வயதான தங்கையை அழைத்துச் சென்றானா..... சவீ
எமோஷனலான மனிதன் எடுக்கும் தவறான யூகமே ( முடிவு ) ரவியும் எடுக்கிறான்
செவ்வந்திக்கு தாமரை பேசியதில் பிரச்சனையில்லை ஒரே ஒரு விஷயத்தைத் தவிர, அது மட்டும்தான் வீரா உடனான சண்டைக்கு காரணமா....அப்படின்னா செவ்விக்கு வீரா மேல் நம்பிக்கை இல்லையா....அவன்தான் சொல்கிறானே, அதற்கு ஏதோ காரணமிருக்குன்னு....
செவ்வி மயக்கமாக இருக்கும்போது இவன் அவளை தனியாக கூட்டிச் சென்றால் அவர்கள் வீட்டில் தவறாக நினைப்பாங்கன்னு நினைத்தானா......பெண் துணை வேண்டும் ஆனால் அம்மாவிற்குத் தெரிந்தால் வருத்தப்படுவார்கள் என்று ஒத்த வயதான தங்கையை அழைத்துச் சென்றானா..... சவீ