E16 Enai Meettum Kaathalae

Advertisement

S

semao

Guest
தனிந்திருந்தேன்
தாய்தந்தை போனபின்

திருமணம் மறுத்திருந்தேன்
கயவனை கண்டபின்

மணம் புரிய கேட்டேன்
மருமகனாய் தந்தை எண்ணினாரோ என

கணம் காத்திருந்தேன்
காக்க வரும் கணவனுக்காய்

தினம் தவித்திருந்தேன்
அடுத்து செய்ய தெரியாமல்

இன்று மணம் புரிந்தேன்
மன்னவன் மனம் மட்டுமல்ல
மங்கையென் மனமும் அறியாமல்

விடை தெரியா கேள்வியிங்கே
கயவனாய் வந்தவன்
காணாமல் போனதேன்

கணவனாய் வந்தவன்
காத்துவிட்ட மர்ம மென்ன

விடை தரும் பதிவெங்கே
படையாக காத்திருக்கோம்
பதிவுதனை படித்திட
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
தனிந்திருந்தேன்
தாய்தந்தை போனபின்


திருமணம் மறுத்திருந்தேன்
கயவனை கண்டபின்


மணம் புரிய கேட்டேன்
மருமகனாய் தந்தை எண்ணினாரோ என


கணம் காத்திருந்தேன்
காக்க வரும் கணவனுக்காய்


தினம் தவித்திருந்தேன்
அடுத்து செய்ய தெரியாமல்


இன்று மணம் புரிந்தேன்
மன்னவன் மனம் மட்டுமல்ல
மங்கையென் மனமும் அறியாமல்


விடை தெரியா கேள்வியிங்கே
கயவனாய் வந்தவன்
காணாமல் போனதேன்


கணவனாய் வந்தவன்
காத்துவிட்ட மர்ம மென்ன


விடை தரும் பதிவெங்கே
படையாக காத்திருக்கோம்
பதிவுதனை படித்திட

நன்றிடா... ஹேய் எனக்கும் கவிதை வந்திடுச்சு... விடைதரும் பதிவு அடுத்திங்கு வந்து கொண்டிருக்கிறதுடா...
 

Shri lakshana

Well-Known Member
Hi sis nice ud. ..intha rathi ya yena pannalam epadi ya loose mathiri pe sura thu ......pranav rendu adi kudukanum. ....appa marriage over....ini methi ellam .....pavam pa pranav ......;)
 

saveethamurugesan

Writers Team
Tamil Novel Writer
i

thu nalala soliten
appo kavithai vapas

டேய் நான் சொல்லவே மாட்டேன்னு சொல்லலை எல்லாமே சொல்ல மாட்டேன்னு சொன்னேன்... அவ்வளோ சீக்கிரம் நான் கதையை முடிச்சிருவனா என்ன... அதை தான் அப்படி சொன்னேன்டா...
 

banumathi jayaraman

Well-Known Member
தனிந்திருந்தேன்
தாய்தந்தை போனபின்


திருமணம் மறுத்திருந்தேன்
கயவனை கண்டபின்


மணம் புரிய கேட்டேன்
மருமகனாய் தந்தை எண்ணினாரோ என


கணம் காத்திருந்தேன்
காக்க வரும் கணவனுக்காய்


தினம் தவித்திருந்தேன்
அடுத்து செய்ய தெரியாமல்


இன்று மணம் புரிந்தேன்
மன்னவன் மனம் மட்டுமல்ல
மங்கையென் மனமும் அறியாமல்


விடை தெரியா கேள்வியிங்கே
கயவனாய் வந்தவன்
காணாமல் போனதேன்


கணவனாய் வந்தவன்
காத்துவிட்ட மர்ம மென்ன


விடை தரும் பதிவெங்கே
படையாக காத்திருக்கோம்
பதிவுதனை படித்திட
சூப்பர்ப் கவிதை, மீரா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
நன்றிடா... ஹேய் எனக்கும் கவிதை வந்திடுச்சு... விடைதரும் பதிவு அடுத்திங்கு வந்து கொண்டிருக்கிறதுடா...
Ella vidayum ezhuthunga naan vanthu mothama padikkuren
Ramzan mudiyavum ungalai inga ethir parkaren nanu... neenga varama ella unmaiyum yaru vanthu adichu kettalum solla matten...
i

thu nalala soliten
appo kavithai vapas
டேய் நான் சொல்லவே மாட்டேன்னு சொல்லலை எல்லாமே சொல்ல மாட்டேன்னு சொன்னேன்... அவ்வளோ சீக்கிரம் நான் கதையை முடிச்சிருவனா என்ன... அதை தான் அப்படி சொன்னேன்டா...
ஹா ஹா ஹா
இதெல்லாம் சரியே இல்லை, சவீதா டியர்
ஏன், எங்களையெல்லாம் பார்த்தா, படிப்பவர்களாய்,
மனிதர்களாய் தெரியலையா, சவீதா செல்லம்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top