S
semao
Guest
தனிந்திருந்தேன்
தாய்தந்தை போனபின்
திருமணம் மறுத்திருந்தேன்
கயவனை கண்டபின்
மணம் புரிய கேட்டேன்
மருமகனாய் தந்தை எண்ணினாரோ என
கணம் காத்திருந்தேன்
காக்க வரும் கணவனுக்காய்
தினம் தவித்திருந்தேன்
அடுத்து செய்ய தெரியாமல்
இன்று மணம் புரிந்தேன்
மன்னவன் மனம் மட்டுமல்ல
மங்கையென் மனமும் அறியாமல்
விடை தெரியா கேள்வியிங்கே
கயவனாய் வந்தவன்
காணாமல் போனதேன்
கணவனாய் வந்தவன்
காத்துவிட்ட மர்ம மென்ன
விடை தரும் பதிவெங்கே
படையாக காத்திருக்கோம்
பதிவுதனை படித்திட
தாய்தந்தை போனபின்
திருமணம் மறுத்திருந்தேன்
கயவனை கண்டபின்
மணம் புரிய கேட்டேன்
மருமகனாய் தந்தை எண்ணினாரோ என
கணம் காத்திருந்தேன்
காக்க வரும் கணவனுக்காய்
தினம் தவித்திருந்தேன்
அடுத்து செய்ய தெரியாமல்
இன்று மணம் புரிந்தேன்
மன்னவன் மனம் மட்டுமல்ல
மங்கையென் மனமும் அறியாமல்
விடை தெரியா கேள்வியிங்கே
கயவனாய் வந்தவன்
காணாமல் போனதேன்
கணவனாய் வந்தவன்
காத்துவிட்ட மர்ம மென்ன
விடை தரும் பதிவெங்கே
படையாக காத்திருக்கோம்
பதிவுதனை படித்திட