கதைகள் இயல்பான பேச்சு தமிழில் இருக்கணும் ப்ரோ ....
கதை வெற்றிக்கு வெகு முக்கியம்னு நான் நின்னைக்கிறது இது தான் .....
அந்தந்த மாவட்ட பேச்சு வழக்கு இருக்கலாம் ....உரையாடல் நெருக்கமா உணர் வைக்கணும் ......
இன்னும் நிறைய இருக்கு ... நாளைக்கு பார்க்கலாம்
சுந்தரம்உமா டியரின் கருத்தில், எனக்கும்
உடன்பாடு and சம்மதம் தான், சகோதரரே
அந்தந்த வட்டார, பேச்சு வழக்கு இருந்தால்,
நாவல் and கதை சுவாரஸ்யமாக இருக்கும்
என்பது, என்னோட தாழ்மையான கருத்து
வேற்று வட்டார மொழி, கற்றுக்கொள்ளவும்
ஒரு வாய்ப்பு கிடைக்குமே, சகோதரரே
இல்லாவிடில், சுந்தரத் தெலுங்கு,
மனோரம்யமான மலையாளம்,
கற்கண்டை ப் போன்ற கன்னடம்
சங்கம் வளர்த்த மதுரைத் தமிழ்,
தாமிரபரணியின் நெல்லைத் தமிழ்,
சிறுவாணியின் கொங்குத் தமிழ்,
கூவம் ஆற்றின் (இதன் பழைய பெயர்
எனக்குத் தெரியாது, ஹி....ஹி....நான்,
வரலாற்றுப் பாடத்தில், கொஞ்சம்
வீக் சகோதரரே) சென்னைத் தமிழ்
எவரையும் ஈர்க்கும், இலங்கைத் தமிழ்
மொழிகளை,
நானெல்லாம் இருந்த இடத்திலிருந்தே
எப்படிக் கற்றுக் கொள்வது, சகோதரரே?
இன்னும் மண் வாசனை வீசும்,
வட்டார மொழிகள் இருக்கு,
நாளை சொல்கிறேன், சகோதரரே