நீங்க சொன்னதெல்லாம், ரொம்பவே சரிதான்,Hi mam
எனக்கு ஒன்றுமே புரியவில்லை,
கண்ணன் அதிரடியாக முடிவு எடுத்தால் அம்முடிவால் எப்படியும் சுந்தரி கோபமும் வெறுப்பும் அடையப்போகின்றார்கள்,
அத்தோடு பயமாய் வேறு பார்க்கின்றார்கள்,
அபராஜிதனை எப்படியும் சுந்தரியிடமிருந்து பிரிக்கமாட்டார்கள்,
ஏனெனில் இப்போது மிக நன்றாகவே சுந்தரியின் பக்கம் இருந்து யோசிக்கின்றார்,
அதனால் அப்படிச்செய்ய வாய்ப்பு இல்லை,
ஆனால் என்ன செய்ப்போகின்றார்கள்,
ஒருவேளை விவாகரத்தை ரத்து செய்யப்போகின்றாரா,
அப்படி செய்தால் சுந்தரியையும் குழந்தையையும் இன்னும் இலகுவாக நெருங்கலாம்,
சுந்தரி வீட்டிற்கு அடிக்கடி வந்து போகும்போது,
மற்றவர்களின் குறு குறு பார்வையிலிருந்து இதனால் தப்பிக்கலாம் என்று நினைக்கலாம் அல்லவா,
குழந்தை பிறக்கின்ற தருணம் கணவன் மனைவிக்கு அழகான இன்பமான வலிநிறைந்த தருணம்,
அந்நேரம் கூட இருந்து மனைவிக்கு ஆறுதலளிக்காமல்
அந்த இனிய தருணத்தையும் அனுபவிக்காமல்,
இப்போது வந்து கஸ்ரப்பட்டியா என்று வருத்தத்தோடு கேட்டால் எல்லாம் சரியாகிவிடுமா,
சுந்தரி இன்னும் நிறைய திட்டி அனுப்பியிருக்கவேண்டும்,
சுந்தரி மனதிலும் கண்ணன் மெதுமெதுவாக உள்நுழைகின்றார்
ஏனெனில் தன் உணர்வுகளை அவரிடம் வெளிக்காட்டத்தொடங்கியுள்ளார்,
பார்ப்போம் காலம் என்ன வைத்திருக்கின்றது அவர்களுக்கு என்று.
நன்றி
Aravin22
பண்ணிடுவான்/வார், தங்கமலர் டியர்சுந்தரியை பிக்கப் பண்ணிடுவானா, ஹேமா...
இல்லை பானு .....எனக்கென்னமோ கொஞ்சம், நெருங்கி விட்டாற் போல் தோணுது, சுந்தரம்உமா டியர்