muthu pandi
Well-Known Member
Nice
ரோஹன் நல்லவனா? கெட்டவனா? இன்னும் இரண்டு அத்தியாயங்கள் போகட்டும் சொல்லுறேன்.Intha rohan romba nalavana iruka mari kamichukurane!!! Ithula ethum ul kuthu irukumo??? Epo suspense reveal panuvinga??
Vasan & vasuki is becoming lovely day by day!! ❤❤❤
Nice ud mila akka!!!
சும்மா.... உங்க கிட்ட விளையாடினேன்.Nice update
மந்த்ராவும், மகாலட்சுமியும் ஒரே ஆளுதானா??? இதுல நீங்க யாரை கல்யாணம் பண்ணிப்பான்னு கேள்வி வேற... இந்த ரோஹன் நல்லவனா??? கெட்டவனா??? டவுட்லேயே இருக்கு...
நன்றி பானுமா
மிகவும் அருமையான பதிவு,
பஸ்மிலா டியர்
அடுத்த வீட்டுல தும்மினா போதும் எட்டி பார்க்குற ஜந்துக்கள் இருக்காங்க டியர். அபர்ணா & ரோஹன் பத்தி இன்னும் ரெண்டு அத்தியாயங்கள்ல சொல்லுறேன். பூர்ணாவோடு மறுமுகம் வெளிச்சத்து வரும். சும்மா... உங்க கூட விளையாடினேன்.. ஹிஹிஹிஅருமையான பதிவு மிலா.இப்படியெல்லாமா மனுஷங்க இருக்காங்க,தன்னோட வீட்டுல ஆயிரம் பிரச்சனையை வச்சுட்டு அடுத்த வீட்டுல கண்ணை வச்சுட்டு இருக்காங்க.
வாசுகியின் அம்மா தப்பு செஞ்சாங்களா இல்லையான்னு கூட இவங்களுக்கு தெரியாது என
நினைப்பதை பார்த்தால் ரோஹனுக்கு,வாசுகி அம்மாவை தெரிந்திருக்குமோ, ரோஹனுக்கும்,
வாசுகியின் அம்மாவுக்கும் என்ன சம்மந்தம்.
ரோஹன் பேசிப்பேசியே வாசனை வீடு வாங்க சம்மதிக்க வைத்ததோடு,வீட்டை வாசு,வாசுகியின் பெயருக்கு வாங்க வைத்து விட்டான்.ரோஹன் என்ன எதிர்பார்த்து இவ்வளவும்
செய்கிறான் என்பது புரியவில்லை.
பூர்ணா பொண்ணுக்கு நல்லா சொல்லிக் கொடுக்குறே, நிச்சயம் ஆகறதுக்கு முன்னாடியே பொண்ணு பேர்ல வீட்ட மாத்தியிருக்கனும்னு சொல்லுது,வாழ்ற புள்ள தாயாலே கெடறது இதுபோல உள்ளவங்களால தான்.இது வாய அடக்கறவங்க யாரும் இல்லையா.
ரோஹன் நல்லவனா,கெட்டவனானு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்,இதுலே ரோஹன், மந்த்ராவை கட்டுவானா,மகாலஷ்மிய கட்டுவானான்னு பீதிய கிளப்பி விடறீங்களே மிலா.
நன்றி டியர்Very nice and happy ud
நன்றி டியர்Nice ud.