வாசனின் வாசுகி 22

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

மந்த்ராவும், மகாலட்சுமியும் ஒரே ஆளுதானா??? இதுல நீங்க யாரை கல்யாணம் பண்ணிப்பான்னு கேள்வி வேற... இந்த ரோஹன் நல்லவனா??? கெட்டவனா??? டவுட்லேயே இருக்கு...
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு மிலா:love::love::love:.இப்படியெல்லாமா மனுஷங்க இருக்காங்க,தன்னோட வீட்டுல ஆயிரம் பிரச்சனையை வச்சுட்டு அடுத்த வீட்டுல கண்ணை வச்சுட்டு இருக்காங்க:devilish::devilish::devilish:.

வாசுகியின் அம்மா தப்பு செஞ்சாங்களா இல்லையான்னு கூட இவங்களுக்கு தெரியாது என
நினைப்பதை பார்த்தால் ரோஹனுக்கு,வாசுகி அம்மாவை தெரிந்திருக்குமோ, ரோஹனுக்கும்,
வாசுகியின் அம்மாவுக்கும் என்ன சம்மந்தம்:unsure::unsure::unsure:.

ரோஹன் பேசிப்பேசியே வாசனை வீடு வாங்க சம்மதிக்க வைத்ததோடு,வீட்டை வாசு,வாசுகியின் பெயருக்கு வாங்க வைத்து விட்டான்:giggle::giggle::giggle:.ரோஹன் என்ன எதிர்பார்த்து இவ்வளவும்
செய்கிறான் என்பது புரியவில்லை:rolleyes::rolleyes:.

பூர்ணா பொண்ணுக்கு நல்லா சொல்லிக் கொடுக்குறே:mad::mad:, நிச்சயம் ஆகறதுக்கு முன்னாடியே பொண்ணு பேர்ல வீட்ட மாத்தியிருக்கனும்னு சொல்லுது:mad::mad::mad:,வாழ்ற புள்ள தாயாலே கெடறது இதுபோல உள்ளவங்களால தான்:devilish::devilish:.இது வாய அடக்கறவங்க யாரும் இல்லையா:oops::oops::oops:.

ரோஹன் நல்லவனா,கெட்டவனானு தெரியாம முழிச்சுட்டு இருக்கோம்,இதுலே ரோஹன், மந்த்ராவை கட்டுவானா,மகாலஷ்மிய கட்டுவானான்னு பீதிய கிளப்பி விடறீங்களே மிலா:mad::mad::mad:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top