ப்ரதீபனுக்கு துன்பம் வந்தா தான் மலர்விழியின் வாழ்க்கை ஒளி பெரும் என்கிறது விதி.என்னாஆஆஆஆது?
தியா-ங்கிற பவரே இல்லாத லைட் ஜெகஜ்ஜோதியா எரியுதா?
எப்படிம்மா இப்படி?
திவ்யாக்கண்ணு உனக்கு என்ன
ஆச்சு?
பிரதீப் மச்சானை தியா நல்லா புரிஞ்சுக்கிட்டாளே
ஆனால் இந்த பர்த்டே பேபி மிலா டியருக்குத்தான் என்னமோ ஆயிடுச்சு போல
பிரதீப்புக்கு இன்னும் துன்பம்
தொடருமாமே
அவன் பாவமில்லே