சஹானா தன்னோட தவறை, அதனால மத்தவங்க பாதிக்கப்பட்டாங்கனு முதல்லயே புரிஞ்சுகிட்டா. தன்னால வருணுக்கு பிரச்சனை வர வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா மத்தவங்க அதுக்காக அவளை மட்டம் தட்டினா நல்லா திருப்பி கொடுக்கறா. ராகவி சொன்ன மாதிரி அவகிட்ட இப்போ இருக்கிறது தன்மானம் ஒண்ணுதான்.
இவ்வளவு பேசற ரேகா மாமியாருக்கு ஏன் திருப்பி பதில் கொடுக்காம இருக்கா. இந்த வருணுக்கு அவனோட அம்மா ரேகாவுக்கு mental torture கொடுக்கிறது தெரியாதா?
இவ்வளவு பேசற ரேகா மாமியாருக்கு ஏன் திருப்பி பதில் கொடுக்காம இருக்கா. இந்த வருணுக்கு அவனோட அம்மா ரேகாவுக்கு mental torture கொடுக்கிறது தெரியாதா?