முள்வேலியா? முல்லைப்பூவா? - 4

Advertisement

P.Barathi

Well-Known Member
சஹானா தன்னோட தவறை, அதனால மத்தவங்க பாதிக்கப்பட்டாங்கனு முதல்லயே புரிஞ்சுகிட்டா. தன்னால வருணுக்கு பிரச்சனை வர வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா மத்தவங்க அதுக்காக அவளை மட்டம் தட்டினா நல்லா திருப்பி கொடுக்கறா. ராகவி சொன்ன மாதிரி அவகிட்ட இப்போ இருக்கிறது தன்மானம் ஒண்ணுதான்.
இவ்வளவு பேசற ரேகா மாமியாருக்கு ஏன் திருப்பி பதில் கொடுக்காம இருக்கா. இந்த வருணுக்கு அவனோட அம்மா ரேகாவுக்கு mental torture கொடுக்கிறது தெரியாதா?
 

Kalai Raja

Active Member
ரைட்டர்ஜி ரேகா என்ன பாவம் செஞ்சதோ உங்களுக்கு....... மாமியார்னு ஒரு இம்சை பத்தாதுனு சஹாவை வேற கூட்டிட்டு வரீங்க..... இவங்க மூணு பேரும் அடிக்கிற கும்மியில வருணை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு சஹா கொஞ்சம் இரிடேட் ஆகவக்கிறா.... பரவாயில்லை....எப்பவும் நிமிர்ந்து எனக்கென்னன்னு கெத்தா இருக்கா.....
 

Mahilrajini

Well-Known Member
Interesting episode, Rakavi ma. (y) (y) (y) Well said ma, about Sahana has self esteem, why should she go down because she has no money now? :):):). You can earn money, but respect—— you can’t buy with money. Good highlight of your philosophy, Rakavi ma.
 

rakavi

Well-Known Member
Nice epi..Glad sahi is treating everyone in the same fashion. One thing which I would appreciate is her pride. Even in dire circumstances she doesn't let it slide. Sudhir was the computer trainer a? What sahi did would have been a big blow. That was a huge accusation. Slander is not a small thing. Sahi innum innum irangitte pora. Anti hero pola anti heroine story ya idhu?
Dislike varuns mom already. This varun is useless. Wife a thavira ellarayum prioritise panran. Was varun sahis marriage talks arranged or love from varuns side? Ore kuzhappama irukku. Aaga motham sahi ellaar life layum play pannirukka. Hope she has sound reasons for what she did.
What felt like sound reason at 18 may seem silly at 30 இல்லையா?:D
அப்ப சுதர்சன மாட்டிவிட்டது கூட அவளுக்கு கிடைத்த மரியாதைய திரும்ப தந்தது தானா?
அது பழைய கதை, வேற situation... இது இப்ப. :D
 

rakavi

Well-Known Member
ரைட்டர்ஜி ரேகா என்ன பாவம் செஞ்சதோ உங்களுக்கு....... மாமியார்னு ஒரு இம்சை பத்தாதுனு சஹாவை வேற கூட்டிட்டு வரீங்க..... இவங்க மூணு பேரும் அடிக்கிற கும்மியில வருணை நினைச்சா ரொம்ப பாவமா இருக்கு சஹா கொஞ்சம் இரிடேட் ஆகவக்கிறா.... பரவாயில்லை....எப்பவும் நிமிர்ந்து எனக்கென்னன்னு கெத்தா இருக்கா.....
வருண் - கூறாமல் சன்னியாசம் கொள் என்று கிளம்பப்போறான்:ROFLMAO::ROFLMAO:
 

rakavi

Well-Known Member
சஹானா ரொம்ப திமிரா மத்தவங்களை மதிக்காம இருந்திருக்கான்னு தெரியுது..... சுதர்ஷன் மேல வீண் பழி போட்டுருப்பான்னு நினைக்கிறேன் .....
ஆனா இப்போ ஒன்னுமே இல்லாத சாப்பாட்டு திண்டாடுற நிலையில கூட அனுதாபம் தேடாம வருண்கிட்ட கூட உதவி எதிர்பார்க்காத தன்மானம் பிடிச் சுருக்கு....... :)

எப்படியும் சுதர்ஷன் தான் இந்த கெத்து பார்ட்டிகிட்ட மாட்டிகிட்டு முழிக்கப் போறான் போல.... :p

வருண் உன்னோட கஷ்டகாலம் முடியல இப்போ தான் ஆரம்பிச்சிருக்கு... :ROFLMAO:
வருணுக்கு யாராவது கஷ்டம் குடுத்தா, அவங்களை சும்மாவா விடுவா அவன் சஹி:ROFLMAO:

You are right. If she had asked, Varun would happily have given her enough money, a home and supported her.
If she had wanted,she could have got her share of her wealth, not given away the rights to it.... தன் மான சிங்கம் நம்ம ஹீரோயினி:p:p
 

rakavi

Well-Known Member
சஹானா தன்னோட தவறை, அதனால மத்தவங்க பாதிக்கப்பட்டாங்கனு முதல்லயே புரிஞ்சுகிட்டா. தன்னால வருணுக்கு பிரச்சனை வர வேண்டாம்னு நினைக்கிறேன். ஆனா மத்தவங்க அதுக்காக அவளை மட்டம் தட்டினா நல்லா திருப்பி கொடுக்கறா. ராகவி சொன்ன மாதிரி அவகிட்ட இப்போ இருக்கிறது தன்மானம் ஒண்ணுதான்.
இவ்வளவு பேசற ரேகா மாமியாருக்கு ஏன் திருப்பி பதில் கொடுக்காம இருக்கா. இந்த வருணுக்கு அவனோட அம்மா ரேகாவுக்கு mental torture கொடுக்கிறது தெரியாதா?
பெண்டாட்டிக்கு நல்லவனா, அம்மாக்கும் நல்லவனா இருக்க நினைக்கற புருஷன் இரண்டு பேர் கிட்டவும் இடி வாங்கத்தான் வேணும் :ROFLMAO: :ROFLMAO:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top