Anuradha Ravisankarram
Well-Known Member
நான் மகேஷ் டம் பேசி இருக்கிறேன்.....
பேச்சில் அவ்வளவு ...அன்பு.... innocence... அக்கா அக்கா என்று என்னை அழைத்து பேசினார்.....
ஒவ்வொரு replyக்கும் quote செய்து நன்றி சொல்லும் அழகு மனது....
இல்லை என்று நினைக்க முடியவில்லை....
கிராமம்.. திருவிழா... குடும்ப உறவு முறைகள்.....முறை சொல்லி அழைக்கும் வழக்கம்.... எல்லாம் உயிரோட்டம் ஆக இருக்கும்.....
குடும்பத்தினர்க்கு மன ஆறுதல் இறைவன் அளிக்கட்டும்.....
பேச்சில் அவ்வளவு ...அன்பு.... innocence... அக்கா அக்கா என்று என்னை அழைத்து பேசினார்.....
ஒவ்வொரு replyக்கும் quote செய்து நன்றி சொல்லும் அழகு மனது....
இல்லை என்று நினைக்க முடியவில்லை....
கிராமம்.. திருவிழா... குடும்ப உறவு முறைகள்.....முறை சொல்லி அழைக்கும் வழக்கம்.... எல்லாம் உயிரோட்டம் ஆக இருக்கும்.....
குடும்பத்தினர்க்கு மன ஆறுதல் இறைவன் அளிக்கட்டும்.....