@Narmadha GFஎன்ன சொல்ல காதல் புனிதமானது, உயிரானது என்று சொன்னாலும் அதை வீட்டில் சொல்லும் தைரியம் இல்லாதவர்களை தான் அதிகம் காணமுடிகிறது, பெரும்பாலும் கிராமங்களில் இதை தவறாக தான் சித்தரிக்கின்றனர், தன் மகளோ , மகனோ தவறான இணையை தேர்தெடுக்காதபட்சத்தில் அதை ஏற்றும் கொள்ளும் மனப்பான்மை மிகவும் குறைவே பெற்றோர் இடத்தில்...
கனகா அடி வாங்கும் போது மனம் பரமாகிவிட்டது .வள்ளியின் நிமிர்வு நல்ல தோழியின் பண்பை காட்டுகிறது
காமாட்சி நீங்களும் இப்படி பண்ணலாமா..
அபய் வள்ளியின் உரையாடல் ரசிக்கும்படியாக இருந்தது...
சசி எப்பவும் போல உன்னை பார்க்க பாவமாக இருந்தது, உன்னோட விதி எப்பவுமே குழப்பத்துல சுத்தத்திலேயே இருக்கு என்ன செய்ய..
செந்தில் மேல் தவறு இருக்குமா?...
குற்றாசு .பெண்களை அடிக்க பாயும் வீர புலி (பூனை ).
ஆமா சிஸ்.. சரியா சொன்னீங்க..
காமாட்சிக்கு தன் மகளை யாரும் எதுவும் சொல்லிட கூடாதுனு நினைப்பு அண்ட் அவங்க ஊர் கட்டுப்பாடு! ஊர் தலைவர் பொன்னே அதை உடைக்க நினைக்கலாமா என்ற எண்ணமும்..
மிக்க நன்றி சிஸ்
-கோம்ஸ்.