மாயம் 10 - 12

Advertisement

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அன்புத் தோழமைகளே!!!
"எமபுர மாயமும் அபயனும்!"
கதையின் அடுத்த மூன்று அத்தியாயங்கள்(10 - 12) இதோ..
மாயம் ~ 10.1
மாயம் ~ 10.2
மாயம் ~ 11

மாயம் ~ 12
உங்கள் கருத்துக்களுக்காக ஆவலுடன் காத்திருக்கும்,
உங்கள் அன்புத் தோழி,

-கோம்ஸ்.
 

உதயா

Well-Known Member
அபய்க்கு வராத கண்ணீரை துடைச்சு விடுவாளாம் ஆனால் பக்கத்தில் ஒருத்தன் கதறி கதறி அழுகிறான் கொஞ்சமாவது கண்டுக்கிறாளான்னு பாரு கல்நெஞ்சக்காரி

அபி இப்படி தனியாவா வந்து மாட்டிக்குவ துணைக்கு சசியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்

அடேய் பக்கத்தில் ஒருத்தன் மரண பீதியில் இருக்கான் அதை கொஞ்சம் கூட கண்டுக்காமல் பேசுனதையை மறுபடியும் மறுபடியும் பேசி கடலை போடுறிங்களடா

அமிர்தா அப்பாவே அபிய அடிச்சு போட்டுட்டு காப்பாத்துற மாதிரி நடிச்சிருக்காரா
தன் அப்பா பத்தி தெரிய வந்தால் என்ன செய்வா

அடுத்தவன் பொண்ணு பின்னாடி சுத்துன அபிக்கே இந்த நிலைமை இதுல அபய் நீ அவரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க
 
அபியும் கனகப்பிரியாவும் லவ்வர்ஸ்.
அபய்க்கும் வள்ளிக்கும் சம்திங் சம்திங் ஆரம்பிச்சிருச்சு.
சசி நீனு பாவம்டா கதறிகதறி அழுவுறே யாருமே கண்டுக்கலைடா.
வள்ளி அப்பாவும் உடந்தையா?. எமபுரம் மாயத்துல.
குற்றாரசு இவனை பொட்டைப்புள்ள கைநீட்டி அடிக்கிறானே.
 

Ram priya

Well-Known Member
அருமையான பதிவு ❤️❤️❤️
ஆனாலும் நம்ம வள்ளிக்கு தைரியம் ஜாஸ்தி தான்...அடி வாங்கி வாய் கிழிந்தாலும் எவ்வளவு உறுதியா ஃபிரண்டுக்கு உதவி பண்ணுவேன்னு சொல்றா... சூப்பர் ❤️❤️❤️
செந்தில்வேலன் நல்லவரா, கெட்டவரா...???
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அபய்க்கு வராத கண்ணீரை துடைச்சு விடுவாளாம் ஆனால் பக்கத்தில் ஒருத்தன் கதறி கதறி அழுகிறான் கொஞ்சமாவது கண்டுக்கிறாளான்னு பாரு கல்நெஞ்சக்காரி

அபி இப்படி தனியாவா வந்து மாட்டிக்குவ துணைக்கு சசியையும் கூட்டிட்டு வந்திருக்கலாம்

அடேய் பக்கத்தில் ஒருத்தன் மரண பீதியில் இருக்கான் அதை கொஞ்சம் கூட கண்டுக்காமல் பேசுனதையை மறுபடியும் மறுபடியும் பேசி கடலை போடுறிங்களடா

அமிர்தா அப்பாவே அபிய அடிச்சு போட்டுட்டு காப்பாத்துற மாதிரி நடிச்சிருக்காரா
தன் அப்பா பத்தி தெரிய வந்தால் என்ன செய்வா

அடுத்தவன் பொண்ணு பின்னாடி சுத்துன அபிக்கே இந்த நிலைமை இதுல அபய் நீ அவரு பொண்ணு பின்னாடி சுத்திக்கிட்டு இருக்க
சசிக்கு அபய் இருக்கானே! அபயனுக்கு தான் கண்ணு துடைக்க யாரும் இல்லை...

ஹா ஹா.. அபய் நிலைமை என்ன! பார்க்கலாம்..

-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அபியும் கனகப்பிரியாவும் லவ்வர்ஸ்.
அபய்க்கும் வள்ளிக்கும் சம்திங் சம்திங் ஆரம்பிச்சிருச்சு.
சசி நீனு பாவம்டா கதறிகதறி அழுவுறே யாருமே கண்டுக்கலைடா.
வள்ளி அப்பாவும் உடந்தையா?. எமபுரம் மாயத்துல.
குற்றாரசு இவனை பொட்டைப்புள்ள கைநீட்டி அடிக்கிறானே.
சசியை அபய் சமாதானம் செய்தானே!!!!!!
-கோம்ஸ்.
 

GomathyArun

Writers Team
Tamil Novel Writer
அருமையான பதிவு ❤️❤️❤️
ஆனாலும் நம்ம வள்ளிக்கு தைரியம் ஜாஸ்தி தான்...அடி வாங்கி வாய் கிழிந்தாலும் எவ்வளவு உறுதியா ஃபிரண்டுக்கு உதவி பண்ணுவேன்னு சொல்றா... சூப்பர் ❤️❤️❤️
செந்தில்வேலன் நல்லவரா, கெட்டவரா...???
மிக்க நன்றி சிஸ் :love::love:
-கோம்ஸ்.
 

Narmadha GF

Active Member
என்ன சொல்ல காதல் புனிதமானது, உயிரானது என்று சொன்னாலும் அதை வீட்டில் சொல்லும் தைரியம் இல்லாதவர்களை தான் அதிகம் காணமுடிகிறது, பெரும்பாலும் கிராமங்களில் இதை தவறாக தான் சித்தரிக்கின்றனர், தன் மகளோ , மகனோ தவறான இணையை தேர்தெடுக்காதபட்சத்தில் அதை ஏற்றும் கொள்ளும் மனப்பான்மை மிகவும் குறைவே பெற்றோர் இடத்தில்...

கனகா அடி வாங்கும் போது மனம் பரமாகிவிட்டது :cry::cry:.வள்ளியின் நிமிர்வு நல்ல தோழியின் பண்பை காட்டுகிறது:giggle:

காமாட்சி நீங்களும் இப்படி பண்ணலாமா..:(:(

அபய் வள்ளியின் உரையாடல் ரசிக்கும்படியாக இருந்தது..❤️❤️❤️❤️❤️.

சசி எப்பவும் போல உன்னை பார்க்க பாவமாக இருந்தது, உன்னோட விதி எப்பவுமே குழப்பத்துல சுத்தத்திலேயே இருக்கு என்ன செய்ய.. :ROFLMAO::ROFLMAO:

செந்தில் மேல் தவறு இருக்குமா?..:unsure::unsure::unsure:.

குற்றாசு :mad: :mad::mad::mad::mad::mad: .பெண்களை அடிக்க பாயும் வீர புலி (பூனை ).
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top