என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்Vegu arumaiya yentha edathilum thoivilammal kondu pona vitham super dear
All the best foe next story
Waiting.....
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்Vegu arumaiya yentha edathilum thoivilammal kondu pona vitham super dear
All the best foe next story
Waiting.....
நன்றி சிஸ்Nice story
ஹாய் சிஸ் இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்..கண்டிப்பா சீக்கிரமே உங்களயெல்லாம் பார்க்க வந்திருவேன் நன்றி சிஸ்லவ்லி ஸ்டோரி மகி சிஸ்
முதல் முதலா திருமணம் முடிஞ்சு வாழ்க்கையை துவங்கின போது சூர்யா ஸ்ரீக்கு இருந்த புரிதல் இல்லாத தன்மைக்கும், இப்போ ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சு அன்போட வேலையை பகிர்ந்து செய்ற இந்த காதலுக்கும் இடையிலதான் எத்தனை அழகான சம்பவங்கள்
கோவக்காரனா தெரிஞ்ச சூர்யாவும் விளையாட்டுபிள்ளையா இருந்த ஸ்ரீயுமா இதுன்னு நினைக்க வைக்கறாங்க
அவங்க இல்லறம் இனிக்கட்டும்
உங்களோட அடுத்த கதை
'இணை தேடும் இதயங்கள்'
என்கிற அருமையான கதைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. முதல் பெண் குழந்தையை பத்தி சொல்லியிருக்கேனே டியர்.. அவங்க மாமாவும் சித்தப்பாவும் ஸ்ரீ , சுபா ரெண்டுபேர் பொண்ணுகளையும் வைச்சிரு்பபாங்கன்னு.... அந்த ஆறு மாத குழந்தை ரெண்டாவது டியர்Very nice epis and lovely story.
Indha last epi la thaan title name ylla vandhu irukku
Oru idathil subha kaiyil aaru maadha kuzhandhai nu irukku.
5 varusham kazhichu nu thaane priya marriage......appadina aishu age vida 6 months chinna ponna thaane irukkanum??!!
உங்க இதயங்களை தேடி கண்டிப்பா சீக்கிரமே வந்திருவேன் டியர்Viravil adutha story....inai thedum idhayangal novel udan seekirame vaanga dear.
ரொம்ப மகிழ்ச்சி சிஸ்Super update
ரொம்ப நன்றி சிஸ்Super story sis
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்nice..... arumaiyana kadhai
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி சிஸ்very nice story
என்னுடைய இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி டியர் நன்றிப்பாசூப்பரோ சூப்பர்...
அடுத்து ஆரம்பிக்கும் கதையும் நல்லவிதமாய் வெற்றி பெற வாழ்த்துக்கள்....