எல்லாருடைய வாழ்க்கையிலும் மறக்கமுடியாத சம்பவங்கள் நிகழ்ந்து இருக்கலாம். இது என் வாழ்வில் நடந்தது.
காதல் தேசம் படம் வந்த புதிது. அப்போது 9th or 10th ல இருந்தேன். என் தோழி ஓடி வந்து சொன்னது நடிகர் "அப்பாஸின் விலாசம் என் கிட்ட இருக்க, நாம letter எழதலாமா?" சரி என்று நானும் சொல்ல ஏதோ எழுதினோம். "மறக்காம photo அனுப்புங்க" (இது நல்லாவே நியாபகத்தில் இருக்கு) post பண்ணும் போது கூட என் தோழிக்கு நான் சொன்னது "பதில் வரும் னு எதிர் பாக்காத"
அது ஒரு leave நாள் என் பெயரில் வெளிநாட்டு கடிதம் என்ற உடன் அம்மாகு குட்டி tension. Bcz தமிழ் தெரியாது.
நான் நல்லா துங்கி கிட்டு இருந்தேன். என் sister கடிதத்தை பிரித்து படிக்க அதிர்ச்சியில் கத்த நானும் எழுந்தேன். அன்றைய hot topic அப்பாஸ் மிலாகு கடிதம் அனுப்பி இருக்கான்.
evng அத்த வீட்டுக்கு போனா அவங்க கண்ணு கலங்கிய வாரே "school தனியா போகாத, நீ இங்க வந்து இரு" ஒரே புலம்பல். என்ன ஏது னு விசாரிச்சா "உனக்கு அந்த அப்பாஸ் கடிதம் கொடுத்தானாமே! குடிகார பாவி இந்த பக்கம் தான் போவான். வரட்டும் அவன் நாலு சாத்து சாத்துரேன்" என் face reaction எப்படி இருந்து இருக்கும்.
ஒருவாரு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க பக்கத்தில் உட்கார்ந்து இருந்த என் cousin இது உன் வாழ்வில் மறக்க முடியாத சம்பகம் இல்லயா? என்று சிரிக்க (அவளுக்கு தமிழ் தெரியாது) அழுவதா சிரிப்பதா என் நிலை.
black& white photo ஒன்றும், ஒரு கலர் போட்டோ ஒன்னும் நடிகர் அப்பாஸ் அனுப்பி இருக்க, கலர் போட்டோ என் தோழியிடமும், black and white போட்டோவை என் cousin இடம் கொடுத்து விட்டேன். கடிதம் யார் கையில்? நியாபகத்தில் இல்லை.
இந்த மாதிரி சம்பகம்(சம்பவம்) உங்க வாழ்க்கையில்?
காதல் தேசம் படம் வந்த புதிது. அப்போது 9th or 10th ல இருந்தேன். என் தோழி ஓடி வந்து சொன்னது நடிகர் "அப்பாஸின் விலாசம் என் கிட்ட இருக்க, நாம letter எழதலாமா?" சரி என்று நானும் சொல்ல ஏதோ எழுதினோம். "மறக்காம photo அனுப்புங்க" (இது நல்லாவே நியாபகத்தில் இருக்கு) post பண்ணும் போது கூட என் தோழிக்கு நான் சொன்னது "பதில் வரும் னு எதிர் பாக்காத"
அது ஒரு leave நாள் என் பெயரில் வெளிநாட்டு கடிதம் என்ற உடன் அம்மாகு குட்டி tension. Bcz தமிழ் தெரியாது.
நான் நல்லா துங்கி கிட்டு இருந்தேன். என் sister கடிதத்தை பிரித்து படிக்க அதிர்ச்சியில் கத்த நானும் எழுந்தேன். அன்றைய hot topic அப்பாஸ் மிலாகு கடிதம் அனுப்பி இருக்கான்.
evng அத்த வீட்டுக்கு போனா அவங்க கண்ணு கலங்கிய வாரே "school தனியா போகாத, நீ இங்க வந்து இரு" ஒரே புலம்பல். என்ன ஏது னு விசாரிச்சா "உனக்கு அந்த அப்பாஸ் கடிதம் கொடுத்தானாமே! குடிகார பாவி இந்த பக்கம் தான் போவான். வரட்டும் அவன் நாலு சாத்து சாத்துரேன்" என் face reaction எப்படி இருந்து இருக்கும்.
ஒருவாரு அவங்களுக்கு சொல்லி புரிய வைக்க பக்கத்தில் உட்கார்ந்து இருந்த என் cousin இது உன் வாழ்வில் மறக்க முடியாத சம்பகம் இல்லயா? என்று சிரிக்க (அவளுக்கு தமிழ் தெரியாது) அழுவதா சிரிப்பதா என் நிலை.
black& white photo ஒன்றும், ஒரு கலர் போட்டோ ஒன்னும் நடிகர் அப்பாஸ் அனுப்பி இருக்க, கலர் போட்டோ என் தோழியிடமும், black and white போட்டோவை என் cousin இடம் கொடுத்து விட்டேன். கடிதம் யார் கையில்? நியாபகத்தில் இல்லை.
இந்த மாதிரி சம்பகம்(சம்பவம்) உங்க வாழ்க்கையில்?