மனதால் உன்னை சிறையெடுப்பேன் ( இறுதி அத்தியாயம்) - 27

Advertisement

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
நிறைவான ஒரு நாவல் கொடுத்தமைக்கு நன்றி மகேஸ்.

அடுத்த கதைக்கு மனமார்ந்த வாழ்த்துகள் பா...
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்,......
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகான நிறைவான கதை டியர். துரையைப் பார்த்து அப்பா சொல்லுகிற இடம் நெகிழ்ச்சி & கண்கலங்க வைத்த இடம்.

கதைக்கு இரட்டையர்கள் குட்டீஸ் நன்றாக இருக்கிறது. குடும்பத்தில் பெரியவர்கள் இருந்தால் வளர்ப்பதற்கு அவலோ கஷ்டம் இருக்காது ஆனா அப்பா அம்மா மட்டுமே இருந்து வளர்க்கனும்னா ரோம்ப ரொம்ப கஷ்டம், அதுவும் கனிக்கு இரண்டாவதும் இரட்டையர்களாக இருப்பாங்களோனும் படிக்கும்போது நான் :oops::oops: இப்படிதான் இருந்தேன் டிிியர் :D:D
Yenakku twins(boys) erukangala adhan
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி டியர்.. கண்டிப்பா நீஙக ரொம்பவும் சிரமப்பட்டுருப்பிங்க... பெரியவங்க இருந்தா அது ஒரு துணைதான்.... முதல்ல டுவின்ஸா இருந்தா இரண்டாவது குழந்தையும் டுவின்ஸா இருப்பாங்களான்னு எனக்கு தெரியலை டியர்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துகள் மகி சிஸ்
இனிய முடிவு நிறைவா இருந்தது சிஸ்:):):):)
ரொம்ப மகிழ்ச்சி மகி சிஸ்... இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்கு ரொம்ப மகிழ்ச்சி சிஸ்
 

maheswariravi

Writers Team
Tamil Novel Writer
அழகாக நிறைவான துரை கனியின் வாழ்க்கை
பெண்பிள்ளைகளின் மீதான துரையின் பொறுப்பு
கதிர் துரையின் உறவை தாண்டிய நட்பு
தமிழ் அரவிந்த் காதல்
ஹரிணி ரம்யா துரையை தங்கள் தந்தையாக உணரும் தருணம்
மீனாட்சியம்மாஅப்பத்தா இருவரும் கனிஅவள் தங்கைகளின் மீது உறவு என அறியும் முன்பே கொண்ட பாசம்
இறுதியில் குட்டி பசங்க அடிக்கும் லூட்டி

இவை அனைத்தும் மிக அருமை

மிக இனிதாக நிறைவாக எதார்த்தமாக இருந்ததது
இந்த கதை உங்களுக்கு பிடித்ததில் எனக்க்கு ரொம்பவே மகிழ்ச்சி சிஸ்.... உங்க கமெண்ட்ஸ்க்கு நன்றி சிஸ்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top