நன்றி டியர்Nice ud
நன்றி டியர்Nice ud
மகிழ்ச்சி சிஸ்Nice
மகிழ்ச்சி மகி சிஸ்.... என்னாச்சு
ஹாய் சித்து ரொம்ப மகிழ்ச்சிடா...காதல் வந்ததும் தெரியாம ரொம்ப கோபப்படுறான்.... பாவம் கனி நடுவால மாட்டிக்கிட்டா...கண்டிப்பா இன்னைக்கு பதிவோட வந்துருவேன்பாSuper Super Super பிரியா... Semma semma episode.... Durai ku possiveness வந்துடுச்சி so காதல் வந்துடுச்சி... Aravind mela enna பொறாமை ... முத்தழகி.. Aravind.. Love panna aarambichitaanga nu nenaikiran.. Super Super pa... Eagerly waiting for next episode
அவள தான் மனசுக்குள்ள நினைச்சுட்டான்னு நினைக்கிறேன் டியர்... ஆனா நம்ம தமிழ் நல்ல அறை கொடுத்து அத தப்புன்னு சொல்லிட்டாஅடேய், அரவிந்து?
வெளி நாட்டிலே பொண்ணுங்களோட
பழகினானலும் நீயி இங்கன
பொறந்து வளர்ந்தவன்தானே?
அது என்ன ஒரு கெட்ட பழக்கம்?
வயசுப் புள்ளைய அதுவும்
அடுத்த வீட்டு பொம்பளப்
புள்ளைய தொட்டுத் தொட்டுப்
பேசறது?
அறை கொடுத்துட்டு அப்புறமும் தயங்கி நிக்குறாமுத்தம் கொடுக்க வந்த
தம்பி அரவிந்துக்கு சப்பு-ன்னு
ஒண்ணு நீயி கொடுத்தது
சூப்பரு, முத்தமிழ் கண்ணு
ஹா... ஹா... ஹா...........
ஹாஹாஹா என்ன டியர் இப்படி சொல்லிப்புட்டிக..... பாவம் நம்ம கனி அவளுக்கு வெளிநாட்டு மாப்பிள்ளய பார்ப்போம்னு நினைச்சேன்... நீங்க எல்லாரும் உள்நாடே போதும்னு சொல்லுறிங்க...சரி சரி நம்ம துரைக்கிட்ட சொல்லுவோம்... அவன் என்னமோ எல்லாத்தையும் சரியாவும் கேட்கிறதில்லை எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுக்கிட்டு இருக்கான் இப்ப நான் சொன்னா மட்டும் அத சரியாவா புரிஞ்சுக்க போறான்ஹா... ஹா... ஹா...........
நம்ம துரைசிங்கம் ராசாவுக்கு
அரவிந்தைப் பார்த்து
பொறாமை பொங்கித்
தளும்புதே, மகேஷ் டியர்?
நீயி ஒன்னியும் கவலைப்படாதே,
துரை மாமூ
கனிமொழி உனக்குத்தான்னு
நம்ம மகேஷ் டியர் ஆல்ரெடி
பிக்ஸ் பண்ணிட்டாங்க
சும்மா உல்லுலலாய்க்கு
உன் லவ்வோட வெளாண்டு
பார்க்குறாங்கப்பா
அது எப்படி டியர் விடுவாங்க... அதுவும் கிராமத்தில இப்ப நம்ம மீனாட்சி அம்மா என்ன செய்றாங்கன்னு பாருங்க டியர்அது எப்படி மூணு வயசுப்
பொண்ணுங்க இருக்கிற ஒரு
வீட்டில என்னதான் கதிரேசன்
கூடத் தங்கினாலும் அரவிந்தை
பேச்சியம்மாள் அப்பத்தா தங்கச்
சொல்லுறது சரியில்லையே,
மகேஷ் டியர்?
அப்படியாச்சும் இந்த மூனு பொண்ணுகளுக்கும் ஒரு விடிவு காலம் வராதான்னு நினைச்சுத்தான் இங்க தங்க வைக்கிறாங்க டியர்... ஆனா நடந்தது......கதிரேசனையெல்லாம் நம்பி
பிரயோஜனமில்லை
அவனே ஒரு சாப்பாட்டு ராமன்
தூங்குமூஞ்சி பயல்
கோபாலன்தான் சொன்னாருன்னா
இந்த மீனாட்சியம்மாளுக்கும்
அப்பத்தாவுக்கும் புத்தி எங்கே
புல் மேயப் போனதா, மகேஷ் டியர்?
ஹாய்டா கீர்த்தி ரொம்ப மகிழ்ச்சிடா...காதல இன்னும் துரையும் கனியும் புரிஞ்சுக்காம இருக்காங்க பார்ப்போம் இனி என்ன நடக்க போகுதுன்னுRendu jodiyum sema....mothal la arambikumbothe nenachen kadhal than mudiyumnu..Sema sema...poramai thee kolunthu vitu eriyuthe...parra...kannum kannum nokia va...chlm... Sema epi ponga...nangalum thiruvizhavuku varuvomakum...