மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் - 3

Advertisement

Riy

Writers Team
Tamil Novel Writer
உன்னோட தோப்பு வீட்டுக்கு ஆப்பு வச்சிட்டாங்களே துரை. இனி உன் ராஜாங்கத்த எங்க வச்சிக்க போற. கனி அவன் பார்வைக்கு அர்த்தம் புரியுதா? அவனையும் அங்க பிரச்சனை பண்ணவங்க லிஸ்ட்ல சேர்த்திடாத..

உணர்வு பூர்வமான அழகான பதிவு டியர்
 

Punitha M

Well-Known Member
என்னடா மகி சிஸ் கதையா இருந்தும் இன்னும் அப்பத்தா ரோல் டேக்ஆப் ஆகலையே;)

அவங்கள ரோல்மாடலா;) வச்சுதானே அப்பத்தாங்க வருவாங்க..
ஒருவேளை இந்த விளம்பரம் தேவையான்னு ஒதுங்கிட்டாங்களோ ன்னு நெனச்சேன்:p

இன்னைக்கு புள்ளையார் சுழி போட்டுட்டீங்க:love::love::love:

உங்க ராஜாங்க தர்பாரை மீனாட்சியம்மா இப்படி பொசுக்குன்னு கனிக்கு குடுத்துட்டாங்களே துரை:whistle::whistle::whistle:
அது மனசுக்கு கேக்காம தோட்டத்தை பாக்க வந்தவன் அதை பாக்காம அங்கன விட்டுட்டு இங்க என்ன ரசனை பார்வை:confused:

அதும் அம்புட்டு கலர்புல் ரங்கோலியை விட்டு;);)
:love::love::love::love::love:
 

naveensri

Well-Known Member
தோப்புக்கு ஆப்பு வச்சு அப்பத்தாஅங்கே செக்யூரிட்டி ஆயிட்டாங்க...இனிமே எங்கே ஆட்டம் போடறது துரைசாமி:love::D:p.... அடேய் அவ கோலம் போடறத பார்த்து உன் மனசு அலங்கோலம் ஆகமா இருந்தா சரி:oops::oops::p:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top