கண்டிப்பா டியர் அவளோட தவறை உணரட்டும்உடனே கொடுத்தா மட்டும் அவ புரிஞ்சுக்கவா போறா.....
தவிக்க விட்டு போனதுக்கு நல்லா வச்சு செய்யட்டும்
கண்டிப்பா டியர் அவளோட தவறை உணரட்டும்உடனே கொடுத்தா மட்டும் அவ புரிஞ்சுக்கவா போறா.....
தவிக்க விட்டு போனதுக்கு நல்லா வச்சு செய்யட்டும்
சுத்தல்ல கண்டிப்பா விட்டுருவான் டியர்அதானே விடாதடா... அவனுக்கு தண்ணி காட்ட சொல்லு புள்ளைய.... சுத்தல்ல விடணும் ...
ஹாஹாஹாஹா.... பயபுள்ள இப்ப கெத்தா இருக்கானேடா அதுக்காக அவனை மன்னிச்சி விட்டுரலாம்.... ரொமான்ஸ் அவனுக்கு நல்லா வரும் இவளுக்குத்தான் ....ஹாஹாஹா மீ பாவம்னு நீங்களாச்சும் புரிஞ்சுக்கிட்டிங்களேMahi darling ethunga eppo love solli romance panni...shhh yeppa mudila.. .. pondati ya kannomnu theydama payabulla padichu bank manager airuku.. romance varuma darling.. evananuku epdi oru alaga pondati... mahi chellam neenga ethunga rendukum neraya romance class yedukanum pola.. pavam yenga writer darling
கண்டுபிடிச்சிட்டான் டியர் .... பாவம் நம்ம கனி ஏண்டா வீட்ட விட்டு போனோம்னு நினைக்குற அளவுக்கு செய்ய போறான்மேனஜர் நம்ம துரை தான. அப்பா! ஒரு வழியா கண்டுபிடிச்சுட்டான்.
அருமையான பதிவு சகோ.
அந்த இடைப்பட்ட நாட்கள்ல அவனுக்கு வேறு விதமான பிரச்சனைகள் சிஸ் அத போக போக சொல்லிருறேன்...... நீங்க சொன்னதும் ஒரு காரணம்தான் சிஸ்... சேசே...துரை நீ படிச்சு பாஸாக்கிட்டன்னு சொன்னா நாட்டுல ரொம்ப பேர் நம்ப மாட்டேங்குறாங்கடா... என்ன செய்ய நீ வாங்கி வந்த வரம் அப்படி கட்டுவளும் சரியில்ல....உன்னை வாட்ச் பண்ணுறவங்களும் சரியில்ல... ஒன்னு பண்ணு கனியோட சேர்த்து இவங்களையும் வைச்சு செஞ்சுரு..... மீ எஸ்கேப்கனி துரைக்கு மாமன் பொண்ணா
ரெண்டு கிராமம் தள்ளி இருந்தவளையா ஒன்றரை வருஷமா அவன் கண்டு பிடிக்காம கெடந்தான்
எங்கேயோ உதைக்குதே
இத்தனை நாளா தோப்பு வீட்டுல பயபுள்ளை கனியை நெனச்சி பொருப்பா மாறி படிச்சு பேங்க் எக்சாம் எழுதி பாஸ் பண்ணிருக்குமோ
வெட்டியா சுத்தவும்தான நம்மை பொறுக்கியா நெனச்சு போய்ட்டான்னு பீல் பண்ணிருந்திருக்கலாம்
இப்போ சும்மா கெத்தா ஆபீசராகி நிக்கறாரு
மறுபடி ரெண்டும் சொதப்பாம ராசியாகுமா?!
நைஸ் யூடி மகி சிஸ்..
துரை பேங்க் ஆபிசரான இந்த டிவிஸ்ட்டை நான் எதிர்பாக்கல
சூப்பர்
ஆனாலும் டியர் வரவர நீங்க கதையோட டைட்டில போட்டா எல்லாக்கதையையும் முழுசா சொல்லிருவிங்க போல ... எங்க மைண்ட் வாய்ஸ் எங்களுக்கு துரோகம் பண்ணிட்டு உங்ககூட கூட்டு சேர்ந்திருச்சுக... என்ன பண்ண... அப்பத்தா பாவம் டியர்... அந்த காலத்துலயெல்லாம் இப்படித்தானாம் யாருமேலயோ இருக்குற கோபத்தை கூட இப்படித்தான் தன் மனைவி புள்ளைகள்கிட்ட காட்டுவாங்களாம்....ஹை, நான் சொன்ன மாதிரியே
கனிமொழி மீனாட்சியம்மாளின்
தம்பி மகளா?
முத்துராமன் and ஜெயராமன்
இரட்டையர்களா?
அதே போல கனிமொழியின்
தங்கைகள் ஹரிணி, ரம்யா
இருவரும் இரட்டையர்கள்
சூப்பர்ப் ஸ்டோரி, மகேஷ் டியர்
அடப்பாவி தாத்தா?
இப்படி அடிச்சு அப்பத்தாவின்
மண்டையை உடைச்சு மாவிளக்கு
போட்டதில்லாம பேச்சியம்மாள்
அப்பத்தாவின் காதையும்
செவிடாக்கிட்டார்
பேச்சி பாவம் வாயில்லாப்
பூச்சியாக இருந்திருக்காங்க
போதாக்குறைக்கு திருடன்னு
தப்பா நினைச்சுட்டு பையனை
அடிச்சு வீட்டை விட்டு துரத்திட்டார்
அது என்ன தாத்தாவோட
கையா?
இல்லை உலக்கையா?
தாத்தாவுக்கு போட்ட சாப்பாட்டில்
கொஞ்சம் உப்புக் காரத்தை
அப்பத்தா குறைச்சிருக்கணுமோ?
ஆனால் அதுக்கும் பேச்சியை
தாத்தா அடிச்சிட்டால் என்ன
பண்ணுறது?
அவனுக்கு அவளை கண்டு பிடிக்கிறதைவிட வேற பிரச்சனைகள் வந்திருச்சு டியர்... அதான் இந்த கேப்அம்மோ, கனிமொழியும்
தங்கச்சிங்களும் துரையின்
வீட்டை விட்டுப் போய்
ஒரு வருஷம் ஆகிடுச்சா?
எப்படி துரைசிங்கம் அவ்வளவு
நாள் பொண்டாட்டியை கண்டு
பிடிக்காமல் விட்டு வைச்சான்?
எங்கேயோ இடிக்குதே?
என்னது அவன் சுத்தல்ல விட போறானா... நா அவள சொன்னேன்...சுத்தல்ல கண்டிப்பா விட்டுருவான் டியர்
அப்படியெல்லாம் நீங்க ஈஸியா ஓடிற முடியாதுஅந்த இடைப்பட்ட நாட்கள்ல அவனுக்கு வேறு விதமான பிரச்சனைகள் சிஸ் அத போக போக சொல்லிருறேன்...... நீங்க சொன்னதும் ஒரு காரணம்தான் சிஸ்... சேசே...துரை நீ படிச்சு பாஸாக்கிட்டன்னு சொன்னா நாட்டுல ரொம்ப பேர் நம்ப மாட்டேங்குறாங்கடா... என்ன செய்ய நீ வாங்கி வந்த வரம் அப்படி கட்டுவளும் சரியில்ல....உன்னை வாட்ச் பண்ணுறவங்களும் சரியில்ல... ஒன்னு பண்ணு கனியோட சேர்த்து இவங்களையும் வைச்சு செஞ்சுரு..... மீ எஸ்கேப்
ஹாஹாஹா.... என்ன ஒரு வில்லத்தனம்அப்படியெல்லாம் நீங்க ஈஸியா ஓடிற முடியாது
எது நடந்தாலும் 50/50ன்னு கையை கோர்த்துட்டு நிப்பேன்