உடல் நலமில்லாத கணவனை, மருத்துவரிடம் அழைத்து சென்ற மனைவியிடம்
டாக்டர் சொன்னார்:
"நல்ல சத்தான காலை உணவை, அன்பாகவும், அமைதியாகவும் கொடுங்கள்.
சுவையான இரவு உணவைப் பாசத்துடன் கொடுங்கள்.
உங்களின் சாதாரண பிரச்சனைகளை அவரிடம் பேசாதிருங்கள்.
சீரியல் பார்ப்பதை தவிருங்கள்.
புது நகைகள் வேண்டும் என்று அவரை தொல்லை படுத்தாதீர்கள்.
இப்படி, ஒரு வருடம் செய்தால், உங்கள் கணவர் பிழைத்து கொள்வார்"
வீட்டுக்கு செல்லும் வழியில் கணவர் கேட்டார் :
"டாக்டர், என்ன சொன்னார்?"
அதற்கு மனைவி கூறினாள்
"பொழைக்கறது கஷ்டமாம்...."
டாக்டர் சொன்னார்:
"நல்ல சத்தான காலை உணவை, அன்பாகவும், அமைதியாகவும் கொடுங்கள்.
சுவையான இரவு உணவைப் பாசத்துடன் கொடுங்கள்.
உங்களின் சாதாரண பிரச்சனைகளை அவரிடம் பேசாதிருங்கள்.
சீரியல் பார்ப்பதை தவிருங்கள்.
புது நகைகள் வேண்டும் என்று அவரை தொல்லை படுத்தாதீர்கள்.
இப்படி, ஒரு வருடம் செய்தால், உங்கள் கணவர் பிழைத்து கொள்வார்"
வீட்டுக்கு செல்லும் வழியில் கணவர் கேட்டார் :
"டாக்டர், என்ன சொன்னார்?"
அதற்கு மனைவி கூறினாள்
"பொழைக்கறது கஷ்டமாம்...."