Thank you MaryMadras sisஅருமையான பதிவு மகேஸ்வரி.கல்யாணம் பேசும் போதே புவனா ப்ரெண்ட்ஸ் அவங்க ஊரை பார்க்கனும் என மாப்பிள்ளை ஊரில் கல்யாணத்தை வைக்க சொன்னவள்,இப்போது தோழி திருமணம் கோவிலில் நடந்ததால் தன் திருமணமும் கோயில் நடக்கனும்னு சொல்றாளே.
புவனா தான் அவ நெனச்சது நடக்கனும்னு பிடிவாதம் பிடிக்கறான்னு பார்த்தா,பொன்னம்மா மகள் சொல்றதை கேட்டு இப்படி பொய் சொல்லியாவது பொண்ணோட ஆசைய நிறைவேத்துது .இது எங்கே போய் முடியுமோ.
"வேலு தம்பி".உருவத்தை சேலையாய் நெய்றானா.குறிஞ்சி,விசாகாவிடம் அண்ணினு உரிமையாய் பழக,புது அண்ணி புவனாவின் வரவால் குறிஞ்சிக்கு பிரச்சனை ஏற்படுமோ.