புதுமணம் : மறுமணம் - 5

Advertisement

chitra ganesan

Well-Known Member
Very nice ud. அவர்கள் மனதுக்கு புரியும் முன் செயலில் இருவரும் ஒரே மாதிரி கௌரிசங்கர் ஆக மாறி விட்டார்கள்.
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்

அச்சோ
முதலில் கார் டயர்
இப்போ ஸ்கூட்டி ஸீட் கவர் கிழிச்சிட்டாங்களா?
போலீஸில் கம்பளைண்ட் கொடுக்காமல் கௌரி சங்கத்தின் அனுமதி கேட்டது தப்பு
தனியாக இருக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்க சங்கத்திற்கு மனசு வரலையா?
இல்லை இந்த தப்பைப் பண்றவனே அஸோசியேஷன் ஆளுதானா?
எவனோ ஒரு கேப்மாரி பண்ணும் திரிசமன் சங்கருக்கு தெரிந்து விட்டது
ஹா ஹா ஹா
சிவசங்கர் கௌரி சங்கரா மாறும் நாள் சீக்கிரம் வரட்டும்

இதுலே சொல்லியிருக்கற இந்த இரண்டு சம்பவமும் உண்மை சம்பவம் பானுக்கா..அந்தப் பெண் அசோசெஷனை எதிர்த்து போலிஸ்லே கம்பளெண்ட் கொடுத்தாங்க..அப்படிச் செய்த பிறகு தான் இந்தத் தொல்லைகள் எல்லாம் நின்னுச்சு..பெரிய குடியிருப்புலே இந்த மாதிரி கமெராவை பார்கிங், பார்க் இங்கெயெல்லாம் பொருத்த பட்ஜெட் இடம் கொடுக்க மாட்டேங்குது அதனாலே முக்காவசி பேர் சொந்த செலவுலே அவங்க வீட்டு வாசலுக்கு மட்டும் போட்டுக்கறாங்க..ஆயிரம் கால் மண்டபம் மாதிரி பார்க்கிங் கட்டி விடறாங்க..இராத்திரி கார் பார்க் செய்ய, வெளியே எடுக்க கஷ்டமா இருக்கு..சில இடங்கில் ஒன்லி பேஸ்மண்ட் பார்க்கிங் வேற ....

அப்புறம் சிவசங்கர் சீக்கிரமா, மொத்தமா கௌரி சங்கராயிட்டா கதையும் சீக்கிரம் முடிஞ்சு போயிடும்..இன்னும் ஐந்து பதிவாவது கதையைக் கொண்டு போகணும்னு நினைக்கறேன்..:)

thanks and stay blessed banu akaa
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top