மிகவும் அருமையான பதிவு,
க்ஷிப்ரா டியர்
அட ராமா
கௌரி லக்ஷ்மி சுமித்ர கௌரியாக மட்டும் மாறினால் போதுமா?
கௌரி எப்போ கௌரி சங்கராக மாறுவது?
சதாசிவம் வேற பிள்ளைகளைப் பார்த்துக்க ஒரு ஆளு வந்தாச்சுன்னு நிநிநிம்மதியாயாஆஆஆஆஆஆ பிச்சுநச்சு மட்டும் பார்க்கிறானே
சிவசங்கர் எப்போ கௌரிமனோகரனாக மாறுவான்?
தீபா செய்வது கொஞ்சம் ஜாஸ்தியோன்னு அவள் பெற்றோர் போலவே எனக்கும் தோணுது
ஆனால் வீட்டிலேயே அடைந்து கிடந்த பெண்ணுக்கு புதிய நட்பு சுகமளிக்கும் ஒன்றுதான்
இவங்க இரண்டு பேருக்கும் இந்த ஜென்மத்துல குண்டலினி வேலை செய்யாது போலிருக்கே
இதிலே மாமியார்ன்னு ஒரு பீடை ஜமுனா வேற கௌரியின் மீது வெஞ்சென்ஸ்ஸாமில்லே
இதெல்லாம் நியாயமே இல்லை ஆத்தரே