amuthasakthi
Well-Known Member
நாங்க கீழ படுத்து நீ மட்டும் கட்டில்ல படுனாலே எங்க பாப்பாலாம் படுக்க மாட்டா..தீபா வித்யாசமா தான் இருக்கா...இன்னைக்கு எபி வேலைக்கு போற அம்மாக்கள் வீட்டு காலை வேளைய அப்படியே கண் முன்னால் காட்டுச்சு....அப்புறம் இப்படி ரெண்டு பேரும் வேலை வேலைனு இருந்தா எப்படி ஒருத்தர் புரிஞ்சிக்கிறது..எப்படி கௌரிசங்கர் ஆகுறது