புதுமணம் : மறுமணம் - 31

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

பொதுவாக கணவன் மனைவியா புரிந்து கொண்டு... அப்புறம் பெற்றோரா மாறி குழந்தைகளை புரிந்து கொள்வார்கள்.... இங்க இவங்க ரெண்டு பேரும் முதல்ல பெற்றோர்களா மாறி குழந்தைகளை புரிந்து கொண்டு... அப்புறம் கணவன் மனைவியா மாறுவாங்க போல....

கௌரி லட்சுமியா மாறுன கௌரி.... சீக்கிரமே கௌரி சங்கரா மாற வாழ்த்துக்கள்....
 

malar02

Well-Known Member
கௌரிக்கு அம்மா புரிதல் எப்படி இவ்வ்ளவு கைகூடுச்சு
சிறு வயதில் அம்மாவின் வேலையில் கவனம் வைத்திருப்பாளோ:unsure:
 

Kshipra

Writers Team
Tamil Novel Writer
கௌரிக்கு அம்மா புரிதல் எப்படி இவ்வ்ளவு கைகூடுச்சு
சிறு வயதில் அம்மாவின் வேலையில் கவனம் வைத்திருப்பாளோ:unsure:

சரியான புரிதல் வரலைன்னு தான் சொல்றேன்.அதாவது இதுவரை குழந்தைகளோடு சண்டை கிடையாது அப்படி ஏதாவது வந்தா எப்படி எடுத்துப்பாங்கன்னு அவளுக்குப் பயமா இருக்கு..அதான் முடிஞ்ச அளவு அவங்க இஷ்டத்துக்கு நடக்கறா..she is worried..especially with deepa..

thanks for the comment..stay blessed..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top