புதுமணம் : மறுமணம் - 3

Advertisement

chitra ganesan

Well-Known Member
பொறுமையா அவளின் பக்கம் நடந்ததை கேட்டு இருக்கலாம்.ஹ்ம்ம்.அவன் கவலை அவனுக்கு...
குழந்தையிடம் என்ன சொல்லி வச்சு இருக்கா கௌரி???
 

amuthasakthi

Well-Known Member
சிவாவுக்கு அவன் பயம்...இப்படி இருக்க பொண்ணு தன் குழந்தைகளுக்கு அம்மாவா எப்படி இருப்பா...தன் வருமானத்துக்குள்ள குடும்பத்தை நடத்துவாளா...பிரச்சனை வந்தா என்ன பண்றதுனு யோசிக்கிறான்...அவ கடந்த கால நிஜங்களை அறிந்தா ஒத்துக்குவானோ...

புதிய கனவுகளை எப்போ ரெண்டு பேரும் காண்பாங்களோ...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top