சிவாவுக்கு அவன் பயம்...இப்படி இருக்க பொண்ணு தன் குழந்தைகளுக்கு அம்மாவா எப்படி இருப்பா...தன் வருமானத்துக்குள்ள குடும்பத்தை நடத்துவாளா...பிரச்சனை வந்தா என்ன பண்றதுனு யோசிக்கிறான்...அவ கடந்த கால நிஜங்களை அறிந்தா ஒத்துக்குவானோ...
புதிய கனவுகளை எப்போ ரெண்டு பேரும் காண்பாங்களோ...