புதுமணம் : மறுமணம் - 3

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
Nice update

சிவா ஏன் கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிகிட்டு இருக்கான்??? கல்யாணத்துக்கு மறுப்பு சொல்றதுக்கு தான் ரெண்டு குழந்தைகளையும் கூட்டிகிட்டு அவ்வளவு தூரத்துல இருந்து இவ வீட்டுக்கு வந்தானா???

கல்யாணத்தை மறுக்க அவன் காரணங்கள் சொல்றது ஓகே... ஆனா அவளோட காரணங்களை சேர்த்து பட்டியலிடறது கொஞ்சம் அதிகப்படி தான்...

கௌரி எதுக்கு நகைகளை டேபிள்ள பரப்பி வைக்கிறா??? அந்த குழந்தைங்ககிட்ட, நினைவுல இருத்திக்கிற மாதிரி அப்படி என்ன சொன்னா??

பழைய நிஜங்களை மறந்துட்டு புது கனவுகளோடு சீக்கிரமா ரெண்டு பேரும் சேர வேண்டும்...




இந்தப் பாட்டு என் கலெக்‌ஷன்லே இருக்கு..motivating..pp threadla taan நீங்க பாட்டு ஷேர் செய்தீங்க..இப்போ இங்கே..மற்றக் கதைகள்ள உங்க அடையாளம் மிஸ்ஸிங் including அடையாளம் கதைத் திரி.

thanks for the comment..stay blessed
 

Sainandhu

Well-Known Member
ஒரு ரெடிமேட் அம்மாவை தன் குழந்தைகளுக்காக
விரும்பும் சிவா....
கௌரியின் தோற்றத்தை வைத்து அவளால்,
உள்ளத்தால் அம்மாவா இருக்க முடியாது என்ற
முடிவுக்கு வருகிறான்.....
கௌரி குழந்தைகளிடம் விலகி இல்லாமல்
நட்புடன் பழகுவதை ஏன் உணரவில்லை...


தன் பக்க நிஜத்தை சொன்னவன் .....
அவள் ஏன் அவனை திருமணம் செய்ய
சம்மதம் சொன்ன காரணத்தை அறிய முயற்சிக்கவில்லை...?




 

SINDHU NARAYANAN

Well-Known Member
நான் மற்ற கதைக்கு என்னால முடிஞ்ச பாட்டு போடறது உண்டு... ஆனா உங்க கதைக்கு பாட்டு போடறதுங்கிறது ரொம்ப கஷ்டமான விஷயம்... உங்க எழுத்து அப்படி...:love::love: அதான் போடறது இல்லை... இனிமே போட ட்ரை பண்றேன்...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top