புதுமணம் : மறுமணம் - 3

Advertisement

ThangaMalar

Well-Known Member
:) yes, நொறுங்கி போன கனவுகளுக்கு ஈடு செய்யும் புது புது கனவுகளால தான் வாழ்க்கை உயிர்ப்பா ஓடுது...

தன்னை சுற்றியே யோசிக்கிறவன் அவளை பற்றி சிந்திக்கும்போது மறுமண திருமணத்துக்கு சம்மதம் சொல்வானா...
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

சிவா ஏன் கீறல் விழுந்த ரெக்கார்டு மாதிரி சொன்னதையே சொல்லிகிட்டு இருக்கான்??? கல்யாணத்துக்கு மறுப்பு சொல்றதுக்கு தான் ரெண்டு குழந்தைகளையும் கூட்டிகிட்டு அவ்வளவு தூரத்துல இருந்து இவ வீட்டுக்கு வந்தானா???

கல்யாணத்தை மறுக்க அவன் காரணங்கள் சொல்றது ஓகே... ஆனா அவளோட காரணங்களை சேர்த்து பட்டியலிடறது கொஞ்சம் அதிகப்படி தான்...

கௌரி எதுக்கு நகைகளை டேபிள்ள பரப்பி வைக்கிறா??? அந்த குழந்தைங்ககிட்ட, நினைவுல இருத்திக்கிற மாதிரி அப்படி என்ன சொன்னா??

பழைய நிஜங்களை மறந்துட்டு புது கனவுகளோடு சீக்கிரமா ரெண்டு பேரும் சேர வேண்டும்...


 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top