சிவா கேட்க வேண்டுமென்று கௌரி காத்திருந்தாள்....
கௌரி சொல்ல வேண்டுமென்று சிவா காத்திருந்தான்...
அடுத்த எபிசோட் சீக்கிரமாவே வேண்டுமென்று க்ஷிப்ராக்காக நாங்க காத்திருக்கிறோம்...
அப்படி என்ன வாங்கினா???
புடவை??? இல்லை நகை???
தை முடியறதுக்குள்ள கல்யாணம் நடக்குமா????