ஒவ்வொரு எபியையும் ஆழ்ந்து படிக்கிற மாதிரி இருக்கு....கடைசி சொன்னது முழுக்க ஏற்றுக்கொள்ளக் கூடியது..காயத்ரி ஒன்றும் கெட்டவள் அல்ல..அவள் நினைவுகளுடனே புது வாழ்வை எப்படி கொண்டு செல்லப்போகிறான்...கௌரி மனநிலையை இப்ப தான் லேசா புரிந்து கொண்ட மாதிரி இருக்கு..ஆனால் காயத்ரி நினைவையும் தாண்டி கௌரி கிட்ட வர நாளாகுமோ