சிவா கேட்க வேண்டுமென்று கௌரி காத்திருந்தாள்....
கௌரி சொல்ல வேண்டுமென்று சிவா காத்திருந்தான்...
அடுத்த எபிசோட் சீக்கிரமாவே வேண்டுமென்று க்ஷிப்ராக்காக நாங்க காத்திருக்கிறோம்...
அப்படி என்ன வாங்கினா??? புடவை??? இல்லை நகை???
இந்த இரண்டுலே ஒண்ணு..கதை முடியும் போது தெரியும்
தை முடியறதுக்குள்ள கல்யாணம் நடக்குமா????
கதையையே முடிக்கணும்னு நினைச்சேன்...பார்க்கலாம்