புதுமணம் : மறுமணம் - 19

Advertisement

Kshipra

Writers Team
Tamil Novel Writer
:love::love::love:

உங்களுக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்....

முதல்ல சிவசங்கர்...
அப்புறம் கௌரி சங்கர்...
பிறகு சதா சிவம்...
இப்ப இட்லியா??? :unsure::unsure:
ஒருவேளை கௌரிக்கு இட்லி பிடிக்காம போயிட்டா?? ;);)

sis..சதா சிவத்திற்கும் இட்லிக்கும் நடுவுலே நிறைய மடிப்போட மலபார் பரோட்டா இருக்கு..அதை வைச்சு அட்ஜ்ஸ்ட் செய்துப்பா கௌரி..;)

சுயநலமா இருக்கிற உறவுகளை மாத்த முடியாதுங்கிறதுனால.... சிவாவோட கைலாசத்தோட. விலாசத்தை மாத்த முடிவு பண்ணிட்டாங்க.... புது விலாசமாவது, சிவாவோட வாழ்க்கையில புது வசந்தத்தை கொண்டு வரட்டும்....
 

Sainandhu

Well-Known Member
எதிர் பார்த்திருந்த மாலினியின் வரவு ஏமாற்றம் தரவில்லை...
வடைகறி கௌரிக்கு, இட்லியோட importance ஐப் புரியவச்சாச்சு..
என்ன முடிவெடுப்பாள் ...?


மெயின் டிஷ்ஷூக்கும், சைட் டிஷஸூக்கும்
இடையே உள்ள தூரத்தை அதிகமாக்க நினைத்து
கைலாச்சத்தை கௌரி வீட்டிற்கு ஷிப்ட் செய்யப் போகிறாளா?
வரப்போகும் ராஜேந்திரன் அதற்கு துணையா இருப்பாரா..?
இல்லை தொந்தரவா இருப்பாரா...?
 

amuthasakthi

Well-Known Member
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் சிஸ்

மாலினி வரவு மாற்றம் தரட்டும்...உறவுகளைப் பற்றி கௌரிக்கு விளக்கியது சூப்பர்
 

Nilaajothi

Well-Known Member
அருமை, உணவு முறை வைத்து கௌரிக்கு உறவுமுறைகளை புரியும் படி மாலினி விளக்கம் சொன்னது அருமை, சிவாவிற்கு கைலாசத்தை மாற்றம் செய்ய வேண்டும் என்று மாலினி நினைப்பது நடக்குமா :unsure::unsure::unsure:(y)(y)(y)
 

SaiKarthiga

Active Member
இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்...:)

மாலினி... எவ்வளவு இலகுவா சூழ்நிலைய கையாள்றாங்க...:love::love::love:
இவங்களை மாதிரி ஒரு ஆள் கூட எத்தனை பெரிய பிரச்சனையா இருந்தாலும்...சமாளிச்சிடலாம்...:love:

நல்லதொரு பதிவு...(y)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top